அரபு உலகத்தின் முதல் அணு உலை: ஐக்கிய அரபு அமீரகத்தின் பரக்காவில் திறப்பு
கத்தார்: அரபு உலகத்தின் முதல் அணு உலை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பரக்காவில் திறக்கப்பட்டுள்ளது. கத்தாருக்குக் கிழக்கே பரக்காவில், வளைகுடா கடற்பகுதியில் இந்த அணு உலை…
கத்தார்: அரபு உலகத்தின் முதல் அணு உலை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பரக்காவில் திறக்கப்பட்டுள்ளது. கத்தாருக்குக் கிழக்கே பரக்காவில், வளைகுடா கடற்பகுதியில் இந்த அணு உலை…
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி…
சென்னை: மாவட்டம், விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் நடைமுறை தொடரும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஊரடங்கு விதிகளை மத்திய…
சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றால்…
சென்னை: புழல் அருகே வாடகை வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நிர்பந்தித்ததால் தீக்குளித்தவர் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் குழல் அடுத்த விநாயகபுரம் பால விநாயகர் கோவில்…
சென்னை: தங்கக்கடத்தல் குறித்து விசாரிக்க, டெல்லியிலிருந்து என்.ஐ.ஏ. பெண் அதிகாரி டிஐஜி வந்தனா தலைமையில் 8 போ் கொண்ட குழுவினா் சென்னை வந்துள்ளனர். சென்னை விமான நிலைய…
சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை…
டெல்லி: மெஹபூபா முப்தியின் வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019ம் ஆண்டு…
பெங்களூரு: கர்நாடகாவில் இன்று மேலும் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு…
சென்னை: உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுபணி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 24-ம் தேதி திருவாரூர்…