Author: Savitha Savitha

தமிழகத்தில் இன்று மட்டும் 99 பேர் கொரோனாவுக்கு பலி: உயிரிழப்பு 4,000ஐ கடந்தது

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4000ஐ கடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆகையால்…

ஆந்திர முன்னாள் அமைச்சர் மாணிக்யாலா ராவ் கொரோனாவுக்கு பலி: முதல்வர் ஒய்எஸ்ஆர் இரங்கல்

ஐதராபாத்: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான மாணிக்யாலா ராவ் கொரோனாவால் இன்று காலமானார். 59 வயதான அவருக்கு கடந்த மாதம் பரிசோதனை செய்தபோது, கொரோனா இருப்பது…

கோவையில் சோகம்: தாய் ஊட்டிய போது கோழிக்கறி தொண்டையில் சிக்கி சிறுவன் பலி

கோவை: கோவை அருகே தாய் ஊட்டியபோது கோழிக்கறி தொண்டையில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் காமாட்சி.…

வீட்டுப் பள்ளிக்கு தள்ளப்படும் குழந்தைகளின் பெற்றோர் மது அடிமைக்கு ஆளாகும் அபாயம்: அமெரிக்க ஆய்வில் தகவல்

வாஷிங்டன்: வீட்டுப் பள்ளிக்குத் தள்ளப்படும் குழந்தைகளின் பெற்றோர் அதிகமாக குடிக்கிறார்கள், அமெரிக்க ஆய்வு கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதாவது கோவிட் 19…

திருவள்ளூரில் வேகம் எடுக்கும் கொரோனா: 14 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்து இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முன்பை விட படு வேகமாக அதிகரித்து…

சென்னையில் என்ஐஏ குழுவினர் முகாம்: கேரள தங்கக்கடத்தல் தொடர்பாக முக்கிய விசாரணை

சென்னை: கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் ரகசிய விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் 15 கோடி ருபாய் மதிப்புள்ள…

ஆந்திராவில் ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் விபத்து: ராட்சத கிரேன் கவிழ்ந்ததில் 10 பேர் பலி

விசாகப்பட்டினம்: ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் சரக்குகளை கையாளும் கிரேன் கீழே விழுந்ததில் 10 பேர் பலியாகினர். விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் கிரேன் கீழே விழுந்து…

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்டு 21ம் தேதி வரை நீதிமன்றகாவல்

திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்டு 21ம் தேதி வரை நீதிமன்றகாவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ…

கர்நாடகாவில் ஆரோக்கியமான வீடு என்ற சுகாதார பயணம்: காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு

பெங்களூரு: ஆரோக்கியமான வீடு என்ற சுகாதார பயணத்தை கர்நாடக காங்கிரஸ் கமிட்டி மேற்கொள்கிறது. அதற்காக காங்கிரஸை சேர்ந்த 15000 பேர் கொண்ட கொரோனா எதிர்ப்பு படை புறப்படுகிறது.…

புதுச்சேரியில் ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள்,…