Author: Savitha Savitha

தகுதியான மகனை இந்த தேசம் இழந்துவிட்டது: பிரணாப் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

டெல்லி: தகுதியான மகனை இந்த தேசம் இழந்துவிட்டதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி…

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்: ஆழ்ந்த கோமா நிலையிலேயே உயிர் பிரிந்தது

டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84, கடந்த 9ம் தேதி தமது வீட்டு குளியலறையில் தவறி விழுந்த அவர் மறுநாள் டெல்லியில்…

ராமகோபாலன், இல. கணேசன் இருவரும் விரைவில் நலம் பெற்று பணியை தொடரவேண்டும்: கி.வீரமணி வாழ்த்து

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் ராமகோபாலன், இல. கணேசன் இருவரும் விரைவில் நலம் பெற்று பணியை தொடரவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

மால்கள், ஓட்டல்களில் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: பெரிய வணிக வளாகங்கள், ஓட்டல்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, வணிக வளாகங்களில் பொதுமக்கள் 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.…

வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்டம்பர்…

மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவானிடம் இருந்து 1 ரூபாய் பெற்றுக் கொண்ட பிரசாந்த் பூஷன்…!

டெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவானிடம் இருந்து 1 ரூபாய் பெற்றுக்கொண்டதாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை…

மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 341 காவலர்களுக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 15000ஐ கடந்தது

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 341 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. கொரோனா தொற்றுக்கு எதிராக பணியாற்றி…

2021ம் ஆண்டு ஜனவரியில் தான் பள்ளிகள் திறக்கப்படும்: கேரளா முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் 2021ம் ஆண்டு ஜனவரியில் தான் பள்ளிகளை திறக்க முடியும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு…

13 நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா…!

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார். ஆகஸ்டு 2ம் தேதி கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அவர், ஹரியானா மாநிலம் குர்கானில் தனியார்…

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு தொடக்கம்…!

டெல்லி: கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு தொடங்குகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது. அதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு,…