Author: Savitha Savitha

மெட்ரோ ரயில் சேவைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு

டெல்லி: மெட்ரோ ரயில் சேவைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்…

இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை: மத்திய அரசின் முழு பட்டியல்

டெல்லி: இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூனில் லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவத்திற்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில்…

வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை நாளை ஒத்தி வைப்பு

டெல்லி: வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான விசாரணை நாளை பிற்பகல் 2 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடன்களுக்கான தவணை…

காலண்டர்கள், டைரிகள், வாழ்த்து அட்டைகளை அச்சிட மத்திய அரசு தடை: முழுவதும் டிஜிட்டல் மயம்

டெல்லி: சிக்கன நடவடிக்கையாக இனி காலண்டர், டைரி, பேப்பர் போன்ற பொருட்கள் டிஜிட்டலாக மாற இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சகத்தின் ஒவ்வொரு அரசு துறையிலும்…

ஜம்மு காஷ்மீரில் 5 அலுவல் மொழிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற…

சென்னை அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ. மோகனுக்கு கொரோனா: மருத்துவ பரிசோதனையில் உறுதி

சென்னை: சென்னை அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ. மோகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பொதுமக்‍களை மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களையும் தாக்கி வருகிறது. திமுக…

கோவையில் மு.க. அழகிரி போட்டோவுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..! தலைமை ஏற்க வா என அழைப்பு

கோவை: மு.க.அழகிரி போட்டோவுடன் தலைமை ஏற்க வா என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் கோவையில் பரபரப்பு நிலவியது. திமுகவில் இருந்து மு.க. அழகிரி நீக்கப்பட்டுவிட்டார். ஆனால் அவரது ஆதரவாளர்கள்…

மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை..!

சென்னை: மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நாளை…

எல்லையில் அத்துமீறிய பாக். ராணுவம்: இந்திய ராணுவ வீரர் மரணம், பதற்றம் நீடிப்பு

ரஜோரி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். எல்லை பகுதியில் கொரோனா தாக்கத்தை தமக்கு சாதகமாக்கி…

கோவா முதலமைச்சருக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை

பனாஜி: கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது, பரிசோதனை முடிவுகளில் தெரிய…