மெட்ரோ ரயில் சேவைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு
டெல்லி: மெட்ரோ ரயில் சேவைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்…
டெல்லி: மெட்ரோ ரயில் சேவைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்…
டெல்லி: இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூனில் லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவத்திற்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில்…
டெல்லி: வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான விசாரணை நாளை பிற்பகல் 2 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடன்களுக்கான தவணை…
டெல்லி: சிக்கன நடவடிக்கையாக இனி காலண்டர், டைரி, பேப்பர் போன்ற பொருட்கள் டிஜிட்டலாக மாற இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சகத்தின் ஒவ்வொரு அரசு துறையிலும்…
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற…
சென்னை: சென்னை அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ. மோகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பொதுமக்களை மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களையும் தாக்கி வருகிறது. திமுக…
கோவை: மு.க.அழகிரி போட்டோவுடன் தலைமை ஏற்க வா என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் கோவையில் பரபரப்பு நிலவியது. திமுகவில் இருந்து மு.க. அழகிரி நீக்கப்பட்டுவிட்டார். ஆனால் அவரது ஆதரவாளர்கள்…
சென்னை: மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நாளை…
ரஜோரி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். எல்லை பகுதியில் கொரோனா தாக்கத்தை தமக்கு சாதகமாக்கி…
பனாஜி: கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது, பரிசோதனை முடிவுகளில் தெரிய…