Author: Savitha Savitha

கொரோனா தொற்றுகள் அதிகரிப்பு எதிரொலி: இத்தாலியில் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிப்பு

ரோம்: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் பின்பற்றப்படும் என்று இத்தாலி அறிவித்து உள்ளது. உலகின் பல நாடுகளில் மீண்டும் கொரோனா வைரசின் பரவல்…

கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் அறிவிப்பு…!

திருவனந்தபுரம்: கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சியாது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. இக்கூட்டணியில்…

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரயில்பாதை பணி: மார்ச் 19ம் தேதி வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3வது ரயில்பாதை பணிகள் காரணமாக நாளை முதல் 19ம் தேதி வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து…

அதிகரிக்கும் கொரோனா தொற்று எதிரொலி: அங்கன்வாடி மையங்களை மூட பஞ்சாப் அரசு உத்தரவு

சண்டிகர்: அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும் சில…

உள்ளாட்சி அமைப்புகள் கொரோனா பரிசோதனைகளை நடத்த வேண்டும்: பெங்களூரு பெருநகராட்சி

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று பெங்களூரு பெருநகராட்சி கேட்டு கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.…

திரிணமூல் கட்சியில் இணைந்தார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சிங்ஹா…!

கொல்கத்தா: பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சிங்ஹா திரிணமூல் கட்சியில் இணைந்தார். அதை தொடர்ந்து அவர் பேசியதாவது: வாஜ்பாயின் காலத்தில் பாஜக ஒருமித்த கருத்தை நம்பியது. ஆனால்…

டெல்லியில் இருந்து டேராடூன் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறல்

டெல்லி: டெல்லியில் இருந்து டேராடூன் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து டேராடூன் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ்…

நைஜீரியாவில் 30 பள்ளி மாணவா்கள் சமூக விரோத கும்பலால் கடத்தல்…!

காடுனா: நைஜீரியாவில் 30 பள்ளி மாணவா்களை சமூக விரோத கும்பல் ஒன்று கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டின் காடுனா மாகாணத்தில் இந்த சம்பவம்…

மக்களின் கவனக்குறைவு தான் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க காரணம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

டெல்லி: மக்களின் கவனக்குறைவு தான் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க காரணம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 24…

சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டி: வேட்பாளர் பட்டியல் வரும் 14ம் தேதி வெளியீடு

சென்னை: சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள்…