Author: Savitha Savitha

கொரோனா குறையவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்: தலைமை செயலாளர் சண்முகம்

கோவை: கொரோனா தீவிரம் குறையவில்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள்,…

வேல்யாத்திரையின் 2வது நாள்: பாஜக தமிழக தலைவர் முருகன் இன்றும் கைது

சென்னை: வேல்யாத்திரையின் 2வது நாளான இன்றும் தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர்…

அமெரிக்க தேர்தலில் வென்ற பிடன், கமலா ஹாரிசுக்கு முதலமைச்சர் எடப்பாடி வாழ்த்து: தமிழகத்துக்கு பெருமை சேர்த்ததாக புகழாரம்

சென்னை: அமெரிக்க அதிபராகும் ஜோ பிடனுக்கும், துணை அதிபராகும் கமலா ஹாரிசுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர்…

டெல்லியில் உச்சக்கட்டத்தில் கொரோனா 3வது அலை: சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்

டெல்லி: டெல்லியில் உச்சக்கட்டத்தில் கொரோனா 3வது அலை வீசுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்து உள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனாவின் 3வது அலை பரவி…

தொடரும் விலை சரிவால் அதிருப்தி: பாலக்கோடு சந்தையில் தக்காளியை கீழே கொட்டி விவசாயிகள் போராட்டம்

தர்மபுரி: தொடர்ந்து விலை சரிந்து வருவதால், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளியை கீழே கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, செல்லியம்பட்டி,…

பீகார் இறுதிக்கட்ட தேர்தலில் 56 சதவீதம் வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பாட்னா: பீகாரில் 3வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலில் 56 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டசபைக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என்று…

அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீதான உத்தரவு: மும்பை ஐகோர்ட் நிறுத்தி வைப்பு

மும்பை: அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீதான உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவரின் சிறைவாசம் தொடர்கிறது. 2019ம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக…

மகாராஷ்டிராவில் புதியதாக 3,959 பேருக்கு கொரோனா பாதிப்பு: 150 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று புதியதாக 3959 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தொற்று நிலவரம்…!

சென்னை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில் 213 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. மாவட்டம் தோறும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு உள்ளது என்ற…

கேரளாவில் இன்று 7,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 28 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 7,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: 7201 பேருடன்…