Author: Savitha Savitha

நாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடு ஸ்காட்லாந்து: 121 வாக்குகளுடன் மசோதா நிறைவேற்றம்

எடின்பர்க்: பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க ஸ்காட்லாந்து அரசு முடிவுசெய்துள்ளது. நாடு முழுவதும் பொது இடங்கள், கல்வி நிலையங்களில் பெண்களுக்கு தேவையான மாதவிடாய்க்கால தயாரிப்புகளை இலவசமாக…

நிவர் புயல் எதிரொலி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் எதிரொலியாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தை அச்சுறுத்தி வரும் நிவர் புயலானது தற்போது புதுச்சேரிக்கு 370 கிலோ மீட்டர் தொலைவிலும்,…

அகமதாபாத்தில் டிசம்பர் 7 வரை இரவு நேர பொதுமுடக்கம் நீட்டிப்பு: பொதுமக்கள் நடமாட கட்டுப்பாடு

அகமதாபாத்: கொரோனா பரவல் காரணமாக அகமதாபாத்தில் இரவு நேர பொதுமுடக்கம் டிசம்பர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாதில் நாளுக்கு நாள் கொரோனா…

அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி இந்தியாவுக்கு தேவையில்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: இந்தியாவுக்கு பைசர் தடுப்பூசி தேவையில்லை என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார். உலககெங்கும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை உருவாக்க உலகின் முன்னணி மருந்து…

நிவர் புயலின் போது வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்: ராகுல் காந்தி டுவீட்

டெல்லி: நிவர் புயலின் போது வெளியில் இல்லாமல் வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டு இருக்கும் நிவர்…

ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி: ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி அடைந்து உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உலகநாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…

லேண்ட்லைன் போன்களில் இருந்து செல்போன்களுக்கு அழைக்க புதிய விதிமுறை: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: லேண்ட்லைன் போன்களில் இருந்து செல்போன்களுக்கு அழைக்க புதிய கட்டுப்பாடு முறையை மத்திய அரசு அறிவித்து உள்ளது. லேண்ட்லைன் எனப்படும் தரைவழி தொலைபேசி எண்களில் இருந்து செல்போன்களை…

மழை பெய்வதை பொறுத்தே செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறந்து விடப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: மழை பெய்வதை பொறுத்தே செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறந்துவிடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தாக்கத்தால்…

கடலுக்கு போன காரைக்கால் மீனவர்கள் 30 பேர் மாயம்: தேடும் பணி முடுக்கிவிட்டுள்ளதாக புதுச்சேரி அமைச்சர் தகவல்

புதுச்சேரி: கடலுக்கு போன காரைக்கால் மீனவர்கள் 30 பேர் மாயம் ஆகி உள்ளதாகவும், கடலோரக் காவல்படை உதவியை நாடியுள்ளதாகவும் புதுச்சேரி அமைச்சர் ஷாஜகான் கூறி உள்ளார். நிவர்…

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்

கடலூர்: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ள நிலையில், தென்கிழக்கு வங்க கடல்…