Author: Savitha Savitha

ஜம்மு காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்: பாதுகாப்புப்படை அதிகாரி வீர மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார். ஜம்மு – காஷ்மீர் மாநிலம்…

போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்: டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்

டெல்லி: போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு…

டெல்லி போராட்டம் பற்றிய கனடா பிரதமர் கருத்து தேவையற்றது: மத்திய வெளியுறவு அமைச்சகம்

டெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்து பேசியிருப்பது தேவையற்றது என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்…

நவம்பர் மாதம் ரூ.1,04,063 கோடி ஜிஎஸ்டி வருவாய்: மத்திய நிதி அமைச்சகம் தகவல்

டெல்லி: நவம்பர் மாதம் ரூ.1,04,063 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.…

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் என்ஆர்ஐ ஓட்டளிக்க வைக்க ஏற்பாடுகள் தயார்: தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஓட்டளிக்க வைக்க ஏற்பாடுகள் தயார் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடு வாழ்…

தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது

ஐதராபாத்: தெலுங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ நோமுலா நரசிம்மய்யா திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64. தெலுங்கானாவின் நாகர்ஜுனா சாகா தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர்…

டெல்லி விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ஆதரவு

ஒட்டாவா: உரிமைகளுக்காக நடைபெறும் டெல்லி விவசாயிகளின் அமைதி போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்? அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? ஐகோர்ட் காட்டமான கேள்வி

மதுரை: அரசு ஊழியர்களுக்கு ஏன் சாதி சங்கங்கள் என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்…

கேரளாவில் 6 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று: இன்று மட்டும் புதிதாக 3,382 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 3,382 பேருக்கு கொரோனா உறுதியாக ஒட்டு மொத்த பாதிப்பு 6 லட்சத்தை கடந்திருக்கிறது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்…

கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள் குறைப்பு: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: பிசிஆர் பரிசோதனைக் கட்டணங்களை அதிரடியாக குறைத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பிசிஆர் பரிசோதனை கட்டணங்களை டெல்லி…