கடலூரில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கூடுதலாக அமைச்சர் நியமனம்: முதலமைச்சர் உத்தரவு
சென்னை: கடலூரில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கூடுதலாக அமைச்சரை நியமனம் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தலைமை செயலகத்தில் புரெவி புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர்…