Author: Savitha Savitha

மேலும் 4 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று: மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: நாட்டில் மேலும் 4 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்மையில் பிரிட்டனில் உருமாறிய புதிய வகை…

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு: தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் முதன்மை செயலாளர்களாக பதவி உயர்த்தப்பட்டு உள்ளனர். 7 ஐஏஎஸ் அதிகாரிகளையும் முதன்மை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளித்து தலைமை…

ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம்: டிசம்பரில் ரூ. 1,15,174 கோடி வசூல் என மத்திய நிதியமைச்சகம் தகவல்

டெல்லி: ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சமாக டிசம்பரில் ரூ. 1,15,174 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி…

9 மாதங்கள் கழித்து கர்நாடகாவில் இன்று பள்ளிகள் திறப்பு: முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தல்

பெங்களூரு: கிட்டத்தட்ட ஒன்பதரை மாதங்கள் கழித்து, கர்நாடகாவில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவல் தொடங்கிய நேரத்தில் அனைத்து கல்வி…

பஞ்சாப் மாநிலத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் இரவு நேர லாக்டவுன் ரத்து…!

சண்டிகர்: பஞ்சாப்பில் ஜனவரி 1ம் தேதி முதல் இரவு நேர லாக்டவுன் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக டிசம்பர் 1ம் தேதி முதல்…

நாகாலாந்து முழுவதும் 6 மாதங்களுக்கு பதற்றமான பகுதி: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: நாகாலாந்து மாநிலம் முழுவதும் அடுத்த 6 மாதங்களுக்கு பதற்றமான பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வட கிழக்கு மாநிலமான நாகாலாந்து ஆயுதப்படைகள் சிறப்பு சட்டத்தின்…

விவசாயிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தை திருப்தி: மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

டெல்லி: விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து,…

முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்கிறது: தமிழக அரசு விளக்கம்

சென்னை: முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை விவரம்…

2019-20ம் நிதியாண்டு தனிநபர் வருமான வரித் தாக்கல்: ஜனவரி 10ம் தேதி வரை கால அவகாசம்

டெல்லி: 2019-20ம் நிதியாண்டு தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்ய ஜனவரி 10ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பட்டுள்ளது. இதற்காக அறிவிப்பை மத்திய நிதித் துறை அமைச்சகம்…

பாகிஸ்தானில் 10000ஐ கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை: 2 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதால் அந்நாட்டில் ஒட்டு…