4 பேருந்துகளை சேதப்படுத்திய பண்ருட்டி அரசு பேருந்து பணிமனை தீ விபத்து
பண்ருட்டி பண்ருட்டி அரசு பேருந்து பணிமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 4 பேருந்துகள் எரிந்து சேதமாகி உள்ளன. பண்ருட்டியில் ஒரு அரசு பேருந்து பணிமனை அமைந்துள்ளது.…
பண்ருட்டி பண்ருட்டி அரசு பேருந்து பணிமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 4 பேருந்துகள் எரிந்து சேதமாகி உள்ளன. பண்ருட்டியில் ஒரு அரசு பேருந்து பணிமனை அமைந்துள்ளது.…
சென்னை தொடர்ந்து 495 ஆம் நாளாகச் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…
நாதியா, மத்தியப் பிரதேசம் மத்திய பிரதேச மாநிலத்தில் விநாயகர் சிலை கரைக்கும் போது 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளனர். கடந்த 18 ஆம் தேதி…
டில்லி மாநில அரசுகள் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. பல மாநிலங்களில் வேகமாக டெங்கு காய்ச்சல்…
சென்னை சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றப்பட்டுள்ளது குறித்து அவர் கணவர் புகார் எழுப்பி உள்ளார். சென்னையின்…
டில்லி செபி அதானி குழுமத்தின் மீதான புகாரை விசாரிக்கத் தயங்குவதாகக் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. காங்கிரஸ் கட்சி, அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டு…
அருள்மிகு இலட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், சின்னமனூர், தேனி மாவட்டம். முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த பெருமாள் பக்தர்கள், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் அமைப்பில் இங்கு சுரபி நதிக்கரையில் சிலை வடித்துக்…
டில்லி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சனாதன விவகாரம் தொடர்பாக புதிய வழக்குப் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் மருத்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற…
டில்லி டில்லி உயர்நீதிமன்றம் நீட் முதுகலைத் தேர்வு தகுதி மதிப்பெண் குறைப்பு பற்றி மத்திய அரசு பதில் அளிக்க நோட்டிஸ் அனுப்பி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ்.,…
தஞ்சை மொபைலில் சார்ஜ் போட்டுக் கொண்டு ஒரு பெண் பேசிய போது போன் வெடித்து மரணம் அடைந்துள்ளார் . தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வசித்து வந்தவர்…