மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்குக் குடியரசுத்தலைவர் ஒப்புதல்
டில்லி மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்குக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு முன்பு இருந்த மத்திய அரசுகள் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33%…
டில்லி மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்குக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு முன்பு இருந்த மத்திய அரசுகள் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33%…
உளுந்தூர்பேட்டை நேற்று நள்ளிரவில் உளுந்தூர்ப்பேட்டை அருகே நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் இழந்துள்ளனர். நந்தாமூர் என்னும் சிற்றூர் உளுந்தூர்பேட்டை அருகே…
திருக்குற்றாலம் குற்றாலீஸ்வரர் ஆலயம். திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக பழமை வாய்ந்த, பாண்டியநாட்டு தலங்களில் 13 வது தலமாக விளங்கும் திருக்கயிலாயத்தில் சிவ…
மஸ்தூங். பாகிஸ்தான் பாகிஸ்தான் நாட்டில் உள்ள மஸ்தூக் மாவடத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். நபிகள் நாயகம் பிறந்த நாளைக் கொண்டாட ஏராளமான பொதுமக்கள்…
டில்லி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி காவிரி நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. இன்று கர்நாடகாவில் தமிழகத்துக்குக் காவிரி நீர் திறந்து…
சென்னை தமிழக அரசு டெங்கு பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள்…
சென்னை ரூ.. 1 கோடி மதிப்பிலான சுழல் நிதி மீனவர் நலனுக்காக உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை, இயற்கைச்…
மோகா, பஞ்சாப் மனநோயாளி ஒருவர் பலதரப்பட்ட உலோக பொருட்களை விழுக்கி உள்ளது பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல மாதங்களாகப் பஞ்சாப் மாநிலம் மோகா நகரில் வசிக்கும்…
சென்னை இதுவரை கூட்டணி குறித்து பாஜக எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார். தமிழகத்தில் பாஜகவுடனான கூட்டணியில் அதிமுக முக்கிய இடத்தில்…
சென்னை அக்டோபர் 13 ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோத…