போலந்து நடவடிக்கையால் 3 ஆம் உலகப் போர் உருவாகும் : ரஷ்யா அறிவிப்பு
மாஸ்கோ போலந்து நாட்டின் நடவடிக்கையால் 3 ஆம் உலகப் போர் உருவாகும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக் உக்ரைனுக்கு எதிரான ரஷியா தொடுத்த போர்…
மாஸ்கோ போலந்து நாட்டின் நடவடிக்கையால் 3 ஆம் உலகப் போர் உருவாகும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக் உக்ரைனுக்கு எதிரான ரஷியா தொடுத்த போர்…
புஜ், குஜராத் நாளை தொடங்க உள்ள ஆர் எஸ் எஸ் செயற்குழு கூட்டத்தில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. குஜராத் மாநிலம் புஜ்…
ராய்ப்பூர்’ சதீஷ்கர் முதல்வர் பூபேஷ் பகல் சூதாட்ட செயலியை மத்திய அரசு தடை செய்யாதது குறித்து மோடியிடம் வினா எழுப்பி உள்ளார். சதீஷ்கர் மாநில முதல்வர் பூபேஷ்…
செங்கல்பட்டு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பனையூரில் பாஜக. கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தைச் சேதப்படுத்திய…
மும்பை அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்யப்போவதாகவும், ரிலையன்ஸ்…
சென்னை நாளை தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய…
சென்னை சென்னையில் கனமழை காரணமாக பிரதான சாலைகளில் நீர் அதிக அளவில் தேங்கி உள்ளது,. வட கிழக்கு பருவமழையா; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து…
கோவை நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலம் வரை நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.…
டில்லி இந்தியப் பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். சென்ற ஆண்டு இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பு ஏற்றார்.…
அமராவதி வலது கண் புரைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீடு திரும்பி உள்ளார். கடந்த மாதம் ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில்…