Author: mullai ravi

22 மாநில மொழிகளில் ஐ ஏ எஸ் – ஐ பி எஸ் தேர்வு : உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் 22 மாநில மொழிகளிலும் ஐ ஏ எஸ் மற்று,ம் ஐ பி எஸ் தேர்வுகளை நடத்த வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.…

இந்தியாவில் ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடல்

டில்லி இந்தியாவில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால் பல்வேறு உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் உடனான தூதரக…

நடிகை குஷ்பு மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார்

சென்னை சேரி மக்களைத் தவறாகப் பேசியதாக நடிகை குஷ்பு மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் அளித்துள்ளது.. நடிகை திரிஷா குறித்த மன்சூர் அலிகானின் சர்ச்சைப் பேச்சு…

தமிழகத்தில் 3 ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை தமிழகத்தில் 3 ஐ ஏ எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். இன்று தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஒரு உத்தரவை…

முன்னால் ஐபிஎஸ் அதிகாரி மகனுக்கு கொடநாடு வழக்கில் சம்மன்

நீலகிரி முன்னாள் காவல்துறை அதிகாரி மகனுக்கு கொடநாடு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த…

இந்தியாவுக்கு சீனாவில் பரவும் காய்ச்சலால் பெரிய பாதிப்பு இல்லை : அமைச்சகம் அறிவிப்பு

டில்லி தற்போது சீனாவில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு இருக்காது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. உலக மக்களை பெரும்…

சுவாச பாதிப்புகளால் நிரம்பி வரும் சீன மருத்துவமனைகள்

பீஜிங் சுவாச பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் சீனாவில் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சீனா இன்னும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடாத சூழல் காணப்படுகிறது. தற்பொது புதிய…

நேற்றுடன் ராஜஸ்தான் மாநில தேர்தல் பிரச்சாரம் முடிந்தது.

ஜெய்ப்பூர் நேற்று மாலை 5 ,மணியுடன் ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது. இந்த மாதம் மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா…

கேரளாவுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கம், : தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோட்டயம் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து கேரளாவுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த 16 ஆம் தேதி…