Author: mullai ravi

அடுத்த 4 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. நேற்று தெற்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த…

வரும் 29,30 தேதிகளில் ஐதராபாத்தில் கவ்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

ஐதராபாத் வரும் 29 மற்றும் 30 தேதிகளில் ஐதராபாத் நகரில் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்காகக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் 30 ஆ தேதி அன்று…

இந்தியா வரும் நாசா அதிகாரி இஸ்ரோ தலைவர்களுடன் சந்திப்பு

டில்லி இந்தியாவுக்கு வந்துள்ள நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன் இஸ்ரோ தலைவர்களை சந்திக்க உள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அமைப்புடன் இணைந்து அமெரிக்க…

காரைக்குடியில் இருந்து எர்ணாகுளத்துக்குச் சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கம்’

காரைக்குடி சபரிமலை பக்தர்களுக்காகக் காரைக்குடியில் இருந்து எர்ணாகுளத்துக்குச் சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தென்னக ரயில்வே சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலைச் சமாளிக்கத்…

556 நாட்களாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் 556 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்றுடன் தெலுங்கானா தேர்தல் பிரச்சாரம் நிறைவு

ஐதராபாத் தெலுங்கானா மாநில தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. தற்போது சட்டசபைத் தேர்தல் நடந்து வரும் 5 மாநிலங்களில் கடைசி மாநிலமாக, தெலுங்கானாவில் வருகிற 30…

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. பெரும்பாலான தமிழக மாவட்டங்களில்…

கனமழையால் டில்லியில் விமானச் சேவை பாதிப்பு : பயணிகள் அவதி

டில்லி டில்லியில் கனமழை பெய்ததால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்தியாவில் தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன்…

இன்று திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கிரிவலம்

திருவண்ணாமலை நேற்று முன் தினம் தீபம் ஏற்றப்பட்ட திருவண்ணாமலையில் இன்று அருணாச்சலேஸ்வரர் கிரிவலம் நடைபெறுகிறது. கடந்த 17 ஆம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா…

நேற்று நள்ளிரவு ராஜஸ்தானில் பேருந்து கவிழ்ந்ததில் 33 பேர் காயம்

பிரதாப்கர் நேற்று நள்ளிரவு ராஜஸ்தானில் ஒரு பேருந்து கவிழ்ந்ததில் 33 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். நேற்று இரவு மத்திய பிரதேசத்தின் மாண்ட்சார் நகரில் இருந்து ராஜஸ்தானின் பிரதாப்கார்…