Author: mullai ravi

தொடர்ந்து 561 நாட்களாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் 561 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கன மழை

சென்னை இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு…

2 ஆம் நாளாகக் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

குற்றாலம் தொடர் கன மழை காரணமாகக் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் தற்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய…

இன்று பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

பெங்களூரு இன்று பெங்களூருவில் நடைபெற உள்ள இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5…

கன மழை எச்சரிக்கை : பலகலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள கன மழை எச்சரிக்கையையொட்டி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,…

நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை

சென்னை நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த…

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம்,  சிவகங்கை 

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம், சிவகங்கை இப்பகுதியில் வசித்த வணிகர் ஒருவர், வியாபாரத்திற்காக அடிக்கடி மதுரை சென்று வருவார். மீனாட்சியம்மன் பக்தரான அவருக்கு குழந்தைச் செல்வம் இல்லை.…

மைக் டைசனிடம் விமானத்தில் குத்து வாங்கியவர் கேட்கும் ரூ.3 கோடி இழப்பீடு

சான்ஃப்ரான்சிஸ்கோ மைக் டைசனுடன் விமானத்தில் பயணம் செய்யும் போது குத்து வாங்கிய நபர் ரூ.3 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சான் பிரான்சிஸ்கோவில்…

வரும் 15 ஆம் தேதிக்குள் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் தயார் : யோகி அறிவிப்பு

அயோத்தி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் அயோத்தியில் வரும் 15 ஆம் தேதிக்குள் சர்வதேச விமான நிலையம் தயாராகும் என அறிவித்துள்ளார். வரும் ஜனவரி 22…

பொதுமக்கள் புயல் கரையைக் கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் : காவல்துறை

சென்னை பொதுமக்கள் மிக்ஜம் புயல் கரையைக் கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த…