Author: mullai ravi

லிபியாவில் படகு கவிழ்ந்து 61 அகதிகள் மரணம்

ஜ்வரா லிபியா நாட்டில் நடுக்கடலில் ஒரு படகு கவிழ்ந்து 61 அகதிகள் மரணம் அடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் செல்ல பல புறப்படும் இடங்கள் உள்ளன. இவற்றில்…

டில்லி மெட்ரோ ரயில் கதவில் சேலை சிக்கி தண்டவாளத்தில் விழுந்த பெண் மரணம்

டில்லி டில்லி மெட்ரோ ரயில் கதவில் ஒரு பெண்ணின் சேலை சிக்கி அவர் தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். டில்லியின் வீர் பண்டா பைரஹி மர்க் பகுதியை சேர்ந்த…

வெள்ளம் குறித்த நடவடிகைகளுக்கு ஒத்துழைப்பு : மக்களிடம் முதல்வர் கோரிக்கை

சென்னை தென் மாவட்டங்களில் கன மழை காரணமாக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என முதல்வர் கூறி உள்ளார். நேற்று முன் தினம் இரவு முதல்…

576 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 576 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

1000 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கிய கனிமொழி

சென்னை சென்னை மயிலாப்பூரில் திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி 1000 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கி உள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட…

4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் இந்திய ஏவுகணை சோதனை வெற்றி

டில்லி இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.)…

தென்மாவட்டங்களில் கன மழை : மின் விநியோகம், போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடி தென் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வளிமண்டல கீழடுக்கு…

மிக கன மழை : இன்று 8 மாவட்டங்களில் பள்ளி விடுமுறை

திருநெல்வேலி தென் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையும் 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறையும் விடப்பட்டுள்ளது. வானிலை அய்வு மையம்…

சொக்கநாதர் கோயில், முறையூர், சிவகங்கை

சொக்கநாதர் கோயில் முறையூர், சிவகங்கை வைப்புத் தலமான செட்டிநாடு பகுதியில் உள்ள அபூர்வ கோயில் இது. அப்பர் தனது தேவாரப் பதிகம் ஒன்றில் இக்கோயிலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.…

திருப்பாவை – பாடல் 2 – விளக்கம்

திருப்பாவை – பாடல் 2 – விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.…