Author: mullai ravi

கைலாசநாதர் கோவில், உடையலூர், தஞ்சாவூர்

கைலாசநாதர் கோவில், உடையலூர், தஞ்சாவூர் ஸ்தல புராணம் மற்றும் கோவில் தகவல்கள் சமீப காலங்களில், உடையலூர் பெரும் சோழ மன்னன் ராஜராஜ சோழனின் இறுதி இளைப்பாறும் இடமாக…

திருப்பாவை – பாடல் 3 – விளக்கம்

திருப்பாவை – பாடல் 3 – விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.…

முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கிய பிரதமர்

டில்லி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினைச் சந்திக்கப் பிரதமர் மோடி நேரம் ஒதுக்கி உள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை பெய்து வருகிறது. தற்போது…

முதல்வர் மு க ஸ்டாலின் டில்லிக்குப் புறப்பட்டார்

சென்னை இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டில்லிக்குப் புறப்பட்டுள்ளார். நாளை டில்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.…

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு நாளை விடுமுறை

தூத்துக்குடி நாளை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தென்…

இன்று லடாக் பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

லடாக் இன்று லடாக் பகுதியில் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று…

காங்கிரஸ் கட்சிக்கு முதல் முறையாக மக்களிடம் நிதி வசூல் : கார்கே தொடங்கி வைப்பு

டில்லி முதல் முறையாகக் காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் நிதி வசூல் கார்கேவால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற…

நாளை பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட தமிழக முதல்வர்

சென்னை நாளை டில்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்கத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை பெய்து வருகிறது.…

கனமழை வெள்ளத்தால் தனித்தீவான திருச்செந்தூர்

திருச்செந்தூர் கனமழை வெள்ளம் காரணமாகத் திருச்செந்தூரில் அனைத்த் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறி உள்ளது. தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால்…

மேலும் 2 நாட்களுக்குத் தென் மாவட்டங்களில் கன மழை : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

நெல்லை மேலும் 2 நாட்களுக்குத் தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல…