Author: mullai ravi

பாட்னாவில் நாளை பீகார் மாநில பாஜக செயற்குழுக் கூட்டம்

பாட்னா’ நாளை பீகார் மாநில பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. ஐக்கிய ஜனதாதளத் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்…

ஆத்திரம் அடைந்து சாலை மறியல் செய்த ஆளுநர்

கொல்லம் கேரள ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டியதால் அவர் ஆத்திரம் அடைந்து சாலை மறியல் செய்துள்ளார். நீண்ட நாட்களாகக் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், கேரள…

டில்லி அரசைக் கவிழ்க்கச் சதி செய்யும் பாஜக : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி ஆம் ஆத்மியின் டில்லி அரசைக் கவிழ்க்க பாஜக சதி செய்வதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். தற்போது டில்லியில் ஆம் ஆத்மி…

இன்று சொந்த ஊரில் பவதாரிணியின் உடல் அடக்கம்

சென்னை பிரபல பாடகி மற்றும் இசையமைப்பாளர் பவதாரிணியின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது. இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை…

கட்சியின் பெயரை மாற்றிய தமிழ் நடிகர்

சென்னை நடிகர் மன்சூர் அலிகான் தனது தமிழ் தேசிய புலிகள் என்னும் தனது கட்சியின் பெயரை மாற்றி உள்ளார். நடிகர் பிரபு நடித்த ‘வேலை கிடைச்சிடிச்சு’ படத்தின்…

நாளை கன்னியாகுமரி, கோவையில் இருந்து சென்னைக்குச் சிறப்பு ரயில்கள் இயகம்

சென்னை நாளை கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கடந்த 25ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டும், நேற்று குடியரசு தினவிழாவை முன்னிட்டும் தமிழகத்தில்…

616 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 616 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

தமிழகத்தில் ஏற்படும் பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணம் ஆளுநரே : ப சிதம்பரம்

சென்னை தமிழகத்தில் ஏற்படும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநரே காரணமாக உள்ளதாக ப சிதம்பரம் கூறியுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரும் முன் னாள் மத்திய நிதி அமைசருமான ப…

இன்று இரவு  ஸ்பெயினுக்குக் கிளம்பும் முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று 10 நாள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் கிளம்புகிறார். தமிழகம் தொழில் வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது.…

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம். முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட…