சென்னை

தமிழகத்தில் ஏற்படும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநரே காரணமாக  உள்ளதாக ப சிதம்பரம் கூறியுள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன் னாள் மத்திய நிதி அமைசருமான ப சிதம்பரம் இன்று எக்ஸ் தளத்தில் ஒர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தபதிவில் ப சிதமபரம்,,

“1857-ல் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாத நிலை உள்ளது. இதற்கு கவர்னர்-அரசு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைதான் காரணம்.

தமிழகத்தில் கவர்னரே பல சர்ச்சைகளின் மையமாக இருப்பது ஏன்? மேலும் அவர்தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என்றும் சிலர் கூறுகின்றனர். நாட்டின் உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான தகவல் இது.”

என்று. கூறியுள்ளார்.baram