குறிப்பிட்ட காலத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் முடிக்காதோருக்கு நோட்டிஸ்
சென்னை குறிப்பிட்ட காலத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரருக்குச் சென்னை மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பி உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர்…