இன்று தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி மாணவர் சேர்க்கை கடைசி நாள்
சென்னை இன்று தனியார் பள்ளிகளில் இலவசக் கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ண்ப்பிக்க கடைசி நாள் ஆகும். தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச…
சென்னை இன்று தனியார் பள்ளிகளில் இலவசக் கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ண்ப்பிக்க கடைசி நாள் ஆகும். தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச…
சென்னை சென்னையில் ஈக்காடுதாங்கள் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தோர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னை நகரில் ஈக்காட்டுத்தாங்கலில் மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில்…
சென்னை தமிழகத்தில் தேனி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது…
டெஹ்ரான் ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் தாமதம் ஆகி உள்ளன. தற்போது ஈரான் நாட்டின் அதிபராக உள்ள இப்ராஹிம்…
அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி, கடலூர் மாவட்டம். பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட, மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக்கும், அதிதேவிக்கும் 12வது…
சென்னை பிரதமர் மோடி மனிதராக இருக்கவே தகுதியற்றவர் என நடிகர் கிஷோர் கூறியுள்ளார். பிரபல திரைப்பட நடிகர் கிஷோர் பிரதமர் மோடியை விமர்சித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…
மின்சோட்டா ,மூன்றாம் உலகப் போர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தொடங்கலாம் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில்…
சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸுக்கு கோவிலை இடிப்பது வழக்கம் இல்லை எனத் தெரிவித்த்ள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருதகை இன்று செய்தியாளர்களிடம், “நாடாளுமன்றத் தேர்தல்…
சென்னை தமிழ்நாடு வெதர்மேன் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புளதாக தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. பல்வேறு மாவட்டங்களில் சுமார்…
திருச்செந்தூர் இன்று ஒரே நாளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன. தினந்தோறும்ம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி…