Author: mullai ravi

மலையாளப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

சென்னை பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மஞ்சும்மல் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தமிழகத்தில் உள்ள கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை…

மோடி அம்பானி அதானியின் விருப்பப்படி செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி பிரதமர் மோடி அம்பானி, அதானியின் விருப்பப்படிசெயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். தற்போது நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது.…

கொரோனா பரவல் அதிகரிப்பு : கோவை விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை

கோவை கொரோனா பரவல் அதிகரிப்பால் கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனை நடைபெறுகிறது. தற்போது சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து…

கமலாலயத்தில் மாட்டிறைச்சி தயார் செய்யச் சொல்லும் ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாட்டிறைச்சி தயார் செய்ய வேண்டும் என அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி தமிழர்களை அவமதிக்கும்…

பாஜக பொருளாளரை மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி முடிவு

சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் தமிழக பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் சென்னை தாம்பரம் ரயில்…

பேரன் பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு தாத்தா எச் டி தேவே கவுடா எச்சரிக்கை

பெங்களூரு முன்னாள் பிரதமர் எச் டி தேவே கவுடா தனது பேரன் பிரிஜ்வல் ரேவண்ணாவை சட்டபூர்வ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவே…

தமிழகத்தின் 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு…

மர்மமாக உயிரிழந்த மாணவியின் தாய் சவுக்கு சங்கர் மீது புகார்

சென்னை மர்மமாக உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி சவுக்கு சங்கர் மீது புகார் அளித்துள்ளார். பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை அவதூறாக பேசிய…

கல்பனா சோரன் எனது தங்கை : பிரியங்கா காந்தி

கோடா, ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கலபனா சோரன் தனது தங்கை என பிரியங்கா காந்தி கூறி உள்ளார். நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில்…

கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 5 பேர் கவலைக்கிடம்

பெல்காவி கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அதில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். பிரசித்தி பெற்ற பைரேஸ்வர் கரிம்மா தேவி…