பாலம் பணியால் பேசின் பிரிட்ஜ் நிலையத்தில் ரயில் சேவைகள் மாற்றம்
சென்னை சென்னையில் பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி இடையே பாலம் பணி நடப்பதால் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சென்னை நகரில் உள்ள பேசின்…
சென்னை சென்னையில் பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி இடையே பாலம் பணி நடப்பதால் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சென்னை நகரில் உள்ள பேசின்…
கோயம்புத்தூர் விரைவில் அரசு பேருந்துகளில் இ டிக்கட் வசதி அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நேற்று கோயம்புத்தூரில் கோவை, திருப்பூர், ஈரோடு,உதகை…
சென்னை வெளிநாட்டு நாய்களை வர்த்தக பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்த மத்திய அரசின் உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்நிய…
லண்டன் இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் போது இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்…
டில்லி இந்தியத் தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ) முக்கிய பங்கு வகிக்கும் எனப் பிரதமர் மோடி கூறி உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன் ஏ…
திருவாரூர் ரூ.5 கோடி செலவில் திருவாரூர் அருகே தாஜ்மகால் வடிவமைப்பில் ஒருவர் தனது தாய்க்கு நினைவு இல்லம் கட்டி உள்ளார். திருவாரூருக்கு அருகில் உள்ள அம்மையப்பன் பகுதியைச்…
வைத்தீஸ்வரன் கோயில் – பூவிருந்தவல்லி, சென்னை தல வரலாறு: பாடல் பெற்றதும் பிணி களை தீர்க்கவல்லதுமான திருத்தலம் வைத்தீஸ்வரன் திருக்கோவில். இதே போன்ற மகிமை உடைய ஒரு…
மும்பை தமக்கு விடப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்து எவ்வித அச்சமும் இல்லை என சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில முத்த அரசியல் வாதியும் தேசிய வாத…
அகமதாபாத் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கில் மனுஸ்மிருதியை குறிப்பிட்டதால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. குஜராத் உயர்நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17…
லக்னோ உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலர் பதவியிலிருந்து பிரியங்கா காந்தி விலக உள்ளார். கர்நாடகாவில் கடந்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று காங்கிரஸ் கட்சி பாஜக-வை…