Author: Priya Gurunathan

ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தும் முறையை சொல்லி குடுக்கும் நடிகை பூஜா ஹெக்டே….!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. முதல் அலையை விட தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.…

மே 31 வரை திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து என பெஃப்சி அறிவிப்பு…..!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் திரைப்படப் படப்பிடிப்புக்கான அனுமதி குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. இந்த…

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி மாரடைப்பால் காலமானார்….!

ஜனநாதன், விவேக், தாமிரா, கே.வி.ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, தற்போது நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி எனக் கடந்த சில மாதங்களில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் அடுத்தடுத்த மரணங்கள்…

ஒரு செல்ஃபி எடுத்து போட்டது குத்தமா….? நொந்து போன மனோபாலா….!

படுத்திருக்கும் போது எடுக்கப்பட்ட தனது செல்பி புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் மனோபாலா வெளியிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்ததும் மனோபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எண்ணிய நெட்டீசன்கள், “என்ன…

ரெம்டெசிவீர் மருந்தால் பெரிய பலன் எதுவுமில்ல புரிஞ்சிக்கங்க என சொல்லும் டாக்டர் ஷர்மிளா….!

தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கான தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இந்த மருந்தை அரசு விற்பனை செய்து வந்தாலும் இந்த மருந்தை…

மலையாள பிக்பாஸ் செட்டில் 6 பேருக்கு கொரோனா உறுதி….!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. அதேபோல் தெலுங்கு, மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பலரால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான…

நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணம்….!

ஜனநாதன், விவேக், தாமிரா, கே.வி.ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, தற்போது பவுன்ராஜ் எனக் கடந்த சில மாதங்களில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் அடுத்தடுத்த மரணங்கள் சக கலைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.…

கொரோனா தடுப்பு பணிக்காக இயக்குனர் வெற்றிமாறன் ரூ.10 லட்சம் நிதியுதவி….!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…

கொரோனா தடுப்பு பணிக்காக இயக்குனர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி….!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…

ஏழு ஆண்டுகள் கழித்து ஓடிடியில் ரிலீசாகும் சந்தோஷ் சிவனின் சர்ச்சைக்குரிய படம் ‘இனம்’ ….!

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சர்ச்சைகளை கிளப்பி ஒருவாரத்தில் நிறுத்தப்பட்ட இனம் திரைப்படம் 7 ஆண்டுகள் கழித்து ஓடிடியில் வெளியாக உள்ளது.…