Author: patrikaiadmin

கொரோனா அதிகரிப்புக்கு இடையில் சார்தாம் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யும் உத்தரப்பிரதேச அரசு

லக்னோ உத்தரப்பிரதேச மாநில அரசு கொரோனா பரவலையும் பொருட்படுத்தாது சார்தாம் யாத்திரைக்கு ஏற்பாடு செய்து வருகிறது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் பரவலால் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.…

மகாராஷ்டிரா மாநிலத்தில் முழு ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு…

மும்பை: கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு செய்யப்படும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

வாக்கு எண்ணிக்கை அன்று வேட்பாளர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன…?

டெல்லி: வாக்கு எண்ணிக்கை அன்று வேட்பாளர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் என்னென்ன… என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டு…

இந்தியன் 2 பிரச்னை: லைகா – ஷங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி….!

நடிகர் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில்…

கொரோனா தடுப்பூசி விஷயத்தில் யோகி ஆதித்யநாத்தின் கருத்து அருவருப்பாக உள்ளது: ப.சிதம்பரம் கருத்து

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்ற யோகி ஆதித்யநாத்தின் கருத்து அருவருப்பாக உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அதிக மக்கள்…

மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை!

சென்னை: தமிழகத்தில் மே 1ந்தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்து உள்ளார். மே 1ம் தேதி முதல் அரசு மற்றும்…

கொரோனா பரவல் எதிரொலி: ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்தி வைப்பு

சென்னை: சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் பருவத் தேர்வுகளை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. மே 10ம் தேதி நடைபெற வேண்டிய இறுதிப் பருவத் தேர்வுகளை ஐஐடி…

சிமெண்ட் விலை ஏற்றம்: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் சிமெண்ட் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விலையேற்றம் குறித்து, சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய…

2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா

பெங்களூரு: 2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவில் நாளை மாலை முதல் 2 வாரங்களுக்கு முழு…

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு! எச்சரிக்கை மணி அடிக்கும் மதுரை எம்.பி…

மதுரை: தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மதுரை பாராளுமன்ற எம்.பி. சு.வெங்கடேசன் எச்சரிக்கை செய்துள்ளார். தமிழகஅரசே விரைந்து நடவடிக்கை எடு என வலியுறுத்தி டிவிட்…