கொரோனா அதிகரிப்புக்கு இடையில் சார்தாம் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யும் உத்தரப்பிரதேச அரசு
லக்னோ உத்தரப்பிரதேச மாநில அரசு கொரோனா பரவலையும் பொருட்படுத்தாது சார்தாம் யாத்திரைக்கு ஏற்பாடு செய்து வருகிறது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் பரவலால் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.…