Author: patrikaiadmin

வருமான வரி சோதனைக்கு ஏற்பாடு செய்த மோடிக்கு நன்றி – ஆர்.எஸ்.பாரதி கிண்டல்

சென்னை: வருமான வரி சோதனைக்கு ஏற்பாடு செய்த மோடிக்கு நன்றி என திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, கிண்டலாக பேசியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும்…

விழுப்புரம் அருகே ரூ.10 லட்சம் பறிமுதல்- தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும்…

தமிழ்நாடு பற்றி பேசுவதற்கு யோகிக்கு என்ன தகுதி இருக்கிறது?: ஸ்டாலின் காட்டமான கேள்வி!

கோயம்புத்தூர்: தன் மாநிலத்தை பெண்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு பிரதேசமாக வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் வந்து, பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதற்கு, உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு எந்தவித அறம்…

தோல்வி வரும் போது ரெய்டு நடத்துவது பாஜவின் வாடிக்கை தான்: ராகுல் விமர்சனம்

புதுடெல்லி: மு.க.ஸ்டாலினின் மகள் உள்ளிட்ட பல்வேறு திமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின்…

தேர்தலில் போட்டியிடுபவர்களில் 106 பேர் எழுத படிக்க தெரியாதவர்கள் எனத் தகவல்

சென்னை: தேர்தலில் போட்டியிடுபவர்களில் 106 பேர் எழுத படிக்க தெரியாதவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெ.ஜோசப்…

பணம் பறிமுதல் செய்யபட்டதற்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை – அதிமுக வேட்பாளர் விளக்கம்

காட்பாடி: காட்பாடி தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக காட்பாடி அதிமுக வேட்பாளர் உட்பட 9 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி…

பிரதமர் மோடியின் கூட்டத்தில் செய்தியாளர்கள், பாஜகவினர் இடையே மோதல்: திடீர் சலசலப்பு

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவர், செய்தியாளர்களை அவமரியாதையாக பேசியதால் பரபரப்பு எழுந்தது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து…

திரைப்பட தயாரிப்பாளர் ஜெயமுருகன் வீடு, நிறுவனங்களில் ஐடி ரெய்டு

சென்னை: சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெயமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். தமிழகத்தில் வருகிற 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் பல…

ஸ்டாலினின் மகளுக்கு சொந்தமான இடத்தில் நடந்த வருமானவரியில் அதிகாரிகள் எதையும் கைப்பற்றவில்லை

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின் மகளுக்கு சொந்தமான இடத்தில் நடந்த வருமானவரி சோதனை நிறைவடைந்த நிலையில், அவரது இல்லத்தில் இருந்து அதிகாரிகள் எதையும் கைப்பற்றவில்லை என்று தகவல்…

ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரி சோதனை நிறைவு: ஏமாற்றத்துடன் அதிகாரிகள் சென்றதாக ஆர்.எஸ். பாரதி தகவல்

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடத்திய ஐடி அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…