Author: patrikaiadmin

மீண்டும் ஊரடங்கா? நாளை அதிரடி அறிவிப்பை வெளியிடுகிறது தமிழக சுகாதாரத்துறை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த நாளை சுகாதாரத்துறை சார்பில் அதிரடி அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெலளியாகி உள்ளது. இது…

‘செக்’ மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகாவுக்கு ஓராண்டு சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

சென்னை: செக் மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி நடிகை ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.…

தமிழக சட்டமன்ற தேர்தல்: எடப்பாடி,ஸ்டாலின் உள்பட தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு இறுதி நிலவரம்….

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல்: எடப்பாடி, ஸ்டாலின் உள்பட தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு இறுதி நிலவரம் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று (6ந்ததி)…

தமிழகத்தில் 72.78% வாக்குப்பதிவு- அதிக பட்சமாக தருமபுரி மாவட்டம் பலக்கோட்டில் 87.33% வாக்குப்பதிவு!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் இறுதி நிலவரம் என்ன என்பது குறித்து, தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழகத்தில் 72.78% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மாநிலத்திலேயே…

கொரோனா 2வது அலை தீவிரம்: அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை….

டெல்லி: நாடு முழுவதும கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதைத்தொடர்ந்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில்…

ஒரேநாளில் 1,15,736 பேர் பாதிப்பு – அடுத்த 4வாரங்கள் தீவிரம் – 8.70 கோடி பேருக்கு தடுப்பூசி: இந்தியாவில் உச்சம்பெற்றது கொரோனா 2வது அலை…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்து உள்ளது. அடுத்த 4 வாரங்களில் மேலும் தீவிரடையும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே…

பரிக்ஷா பே சார்ச்சா 2021: பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களுடன் இன்று இரவு பிரதமர் மோடி கலந்துரையாடல்…

டெல்லி: நாடு முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் இன்று இரவு பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். பரிக்ஷா பே சார்ச்சா 2021 என்ற பெயரில் நடத்தப்படும் இன்ற நிகழ்ச்சி…

45வயதை கடந்த மத்தியஅரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்!

டெல்லி: நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், 45வயதை கடந்த மத்தியஅரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்தியஅரசு வலியுறுத்தி…