இரவுநேர ஊரடங்கு அமல் – பெரும் சிக்கலில் டெல்லிவாசிகள்!
புதுடெல்லி: கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, டெல்லி மாநிலத்தில், இரவு 10 மணி முதல், அதிகாலை 5 மணிவரை, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நேரக் கட்டுப்பாடு, திருமண…
புதுடெல்லி: கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, டெல்லி மாநிலத்தில், இரவு 10 மணி முதல், அதிகாலை 5 மணிவரை, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நேரக் கட்டுப்பாடு, திருமண…
தான் நேர்மையானவர்களுடன்தான் கூட்டணி வைப்பேன் என்று முழங்கிய ‘மய்ய’ நடிகரின் கூட்டணியில் இடம்பெற்ற சரத்குமார், செக் மோசடி வழக்கில் தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார் என்பதை வைத்து, தற்போது கமலஹாசன்…
சென்னை: பழம்பெரும் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். பழம்பெரும் இயக்குனரான…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை, திமுக வேட்பாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் (6ந்தேதி) அன்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த நிலையில், வாக்குப்பெட்டிகள் அனைத்தும், சுமார் 75 இடங்களில் பலத்த பாதுகாப்புடன்…
சென்னை: உலகம் முழுவதும் உள்ள ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் 14வது சீசன் நாளை (9ம் தேதி) சென்னையில் தொடங்குகிறது. இதற்கிடையில், நாடு முழுவதும் கொரேனா…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது விரைவில் முழு ஊரடங்காக மாறும்…
கொல்கத்தா: தேர்தல் நடத்தை விதிகளை மீறி இஸ்லாமியர்கள் வாக்களிக்க வேண்டும் என தனிப்பட்ட முறையில் பேசிய எழுந்த புகாருக்கு பதிலளிக்க மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சசி மாவட்ட கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்து மரணத்துக்கு என்ன காரணம் என்பது குறிதுது, காவல்துறையினர்…
சென்னை: கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சென்னையில் இன்று முதல் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.…