Author: patrikaiadmin

தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு வழங்குவதற்கு பதில் நமது சொந்த மக்களுக்கு வழங்குங்கள்! மகாராஷ்டிரா அமைச்சர் போர்க்கொடி….

மும்பை: தடுப்பூசிகளை மோடி அரசு பிற நாடுகளுக்கு வழங்குவதற்கு பதில், மருந்து பற்றாக்குறையால் தத்தளிக்கம், நமது சொந்த மாநில மக்களுக்கு வழங்குங்கள் என மகாராஷ்டிரா அமைச்சர் போர்க்கொடி…

தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின் ஐபாக் நிறுவன பிரசாந்த் கிஷோருடன் ஸ்டாலின் சந்திப்பு…  வைரல் வீடியோ…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின் ஐபாக் நிறுவனத்துக்கு சென்று பிரசாந்த் கிஷோருடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. திமுக…

தமிழகத்தில் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்த மாநிலஅரசு, ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்காத அவலம்….

சென்னை: கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து உள்ளது. ஆனால், மதுபான கடையான டாஸ்மாக் கடைகளுக்கு…

பெருந்துறை  அதிமுக வேட்பாளருக்குக் கொரோனா…

ஈரோடு: பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமாருக்குக் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தேர்தல்…

நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா… பொதுமக்கள் அதிர்ச்சி

நெல்லை: நெல்லை மாவட்டத்துக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.…

எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை! வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தகவல்..

பியோங்யாங்: எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் தெரிவித்து உள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில்,…

பொள்ளாச்சி அருகே `பெண் விடுதலை’ கட்சித் தலைவர் சபரிமாலாவின் கார் உடைப்பு…

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே `பெண் விடுதலை’ கட்சித் தலைவரான முன்னாள் ஆசிரியை சபரிமாலாவின் கார் உடைக்கப்பட்டது. அதிமுகவினர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்…

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் நியாயமானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளின்…

வரும் 10ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவலை தடுக்க, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக…

மராட்டிய மாநில ஊரடங்கு – அனில் அம்பானி மகன் ஆவேசம்!

மும்பை: மராட்டிய மாநிலத்தில், மீண்டும் பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு, தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மராட்டியத்தில், கொரோனா வைரஸ் இரண்டாவது…