காதில் இரைச்சல் கேட்கும் அரிய நோய்க்கு சென்னையில் அறுவை சிகிச்சை
சென்னை: காதில் இரைச்சல் கேட்டுக் கொண்டேயிருக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக…