Author: patrikaiadmin

காதில் இரைச்சல் கேட்கும் அரிய நோய்க்கு சென்னையில் அறுவை சிகிச்சை

சென்னை: காதில் இரைச்சல் கேட்டுக் கொண்டேயிருக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக…

இரவு தொழுகைக்கு கூடுதல் நேரம் ஒதுக்க கூத்தாநல்லூர் ஆட்சியரிடம் மனு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் இம்தாதுல் முஸ்லீம் சபை சார்பில், ரம்ஜான் பண்டிகையின் இரவு தொழுகைக்கு கூடுதல் நேரம் கேட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை…

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான…

மருத்துவப் படிப்புகளில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது – தமிழக அரசு திட்டவட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில், EWS பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என்று மத்திய அரசிடம், தமிழக அரசு திட்டவட்டமாக…

தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை: தேர்தல் ஆணையத்திடம் மமதா பானர்ஜி விளக்கம்

கொல்கத்தா: தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து மமதா அளித்துள்ள விளக்கம்…

பொது முடக்கம் அறிவிக்கப்படாது – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

புது டெல்லி: புதுடெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது என்றும், அதே வேளையில் விரைவில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

மாநிலக் கல்லூரி மாணவர் விடுதியை கொரோனா வார்டாக மாற்றும் பணி தீவிரம்

சென்னை: சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி மாணவர் விடுதியை கொரோனா வார்டாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நாளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.…

இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை உயிருடன் எரித்த மனைவி கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை உயிருடன் எரித்த மனைவி கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதியை சேர்ந்தவர் ரங்கராஜன். இவர் விசைத்தறி…

நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து…

கொரோனாவால் தள்ளிப்போகிறது ‘தலைவி’ படத்தின் வெளியீட்டு தேதி……!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சரிதமான தலைவி ஏப்ரல் 23 வெளியாவதாக அறிவித்த நிலையில், பட வெளியீட்டை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது. கோவிட்…