Author: A.T.S Pandian

ஆளுநருக்கு ஆதரவான யுஜிசி வரைவு நெறிமுறைகள்: மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்…

சென்னை: ஆளுநருக்கு ஆதரவாக யுஜிசி வரைவு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், அதை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்துமாறு, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும் மாநில முதலமைச்சர்களுக்கு…

20லட்சம் இளைஞர்களுக்கு பிரத்யேக பயிற்சி: கோவையில் 2 மில்லியன் சதுர அடியில் நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாகும்  ஐடி பார்க்!

சென்னை: கோவையில் 2 மில்லியன் சதுர அடியில் நவீன தொழில்நுட்பங்களுடன் ஐடி பார்க் கட்டப்பட உள்ளது. மென்பொருள் ஏற்றுமதியில் கோவை முக்கிய பங்காற்றியுள்ளது. தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டைச்…

முல்லைபெரியாறு அணை விவகாரம்: தமிழ்நாடு, கேரள அரசுமீது நீதிபதிகள் அதிருப்தி…

டெல்லி: முல்லைபெரியா அணை விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தமிழ்நாடு, கேரள அரசுமீது அதிருப்தி தெரிவித்தனர். முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பில் கேரளா ஒத்துழைக்க மறுப்பதாக தமிழ்நாடு…

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் – அரிட்டாப்பட்டிக்கு ஒரு நிலைப்பாடு பரந்தூருக்கு ஒரு நிலைப்பாடா? பரந்தூர் மக்களிடையே விஜய் ஆவேசம்…

சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்திய தவெக தலைவர் விஜய், அரிட்டாப்பட்டிக்கு ஒரு நிலைப்பாடு பரந்தூருக்கு ஒரு நிலைப்பாடா? என கேள்வி…

ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த காதலிக்கு மரண தண்டனை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவனந்தபுரம்: ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கில் குற்றவாளியான காதலிக்கு நெய்யாற்றின்காரா அமர்வு நீதிமன்றம், மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. கேரள…

சமுக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்! அமைச்சர் ரகுபதி

சென்னை: சமுக ஆர்வலர் ஜகபர் அலி கனிமவள கொள்ளையர்களால், லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என சட்ட அமைச்சர்…

தமிழக கோயில்களின் வளர்ச்சிக்கு இதுவரை ரூ.8,37.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது! இந்து சமய அறநிலையத் துறை தகவல்

சென்னை: தமிழக கோயில்களின் வளர்ச்சிக்கு இதுவரை ரூ.8,37.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு ஆண்டுக்கு…

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் அமைச்சர் குறித்த கருத்துகளை நீக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில், முன்னாள் அதிமுக அமைச்சர் குறித்து விமர்சிக்கப்பட்டு இருந்த…

கனமழை மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு! மார்க்சிஸ்ட் கட்சி

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார். டெல்டா மாவட்டங்களில்…

கனிம வளக்கொள்ளையை தடுத்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றி படுகொலை! அரசு மீது அதிமுக, பாஜக குற்றச்சாட்டு

சென்னை: கனிம வளக்கொள்ளையை தடுத்து வரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி என்பவர் சமூக விரோதிகளால் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…