Author: A.T.S Pandian

அரக்கோணம் – சேலம் மெமு ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: சேலம், அரக்கோணம் இடையே இயக்கப்பட்டு வந்த மெமு ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இன்று முதல்…

மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் ஒரே ஆண்டில் 12.8 லட்சம் மனுக்களுக்கு தீர்வு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் ஒரே ஆண்டில் 12.8 லட்சம் மனுக்களுக்கு திராவிட மாடல் அரசு தீர்வு கண்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

குடியரசு தினவிழா ஒத்திகை: கடற்கரை சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: ஜனவரி 26 குடியரசு தின விழாவையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை காரணமாக, 4 நாட்கள் அந்த பகுதியில் போக்குவரத்து…

4 சிஎன்ஜி விரைவு பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிப்பு! தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டு விரைவு போக்குவரத்து கழகத்தில் இயக்கப்பட்டு வரும் 4 சிஎன்ஜி பேருந்துகளால், மாதம் ரூ.3 லட்சம் சேமிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து…

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும்; புதிய ஓட்டுநா், நடத்துநா்களை நேரடி நியமனம்! போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை….

சென்னை: ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும்; புதிய ஓட்டுநா், நடத்துநா்களை நேரடி நியமனம் செய்ய வேண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. ஊதிய…

உண்ணாவிரதத்தை கைவிட்டனர் விவசாய சங்கத் தலைவர் ஜெகஜித் சிங் தல்லேவால் மற்றும் 121 விவசாயிகள்…

டெல்லி: மத்திய வேளாண்துறையின் உயர்அதிகாரி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, விவசாய சங்கத் தலைவர் ஜெகஜித் சிங் தல்லேவால் மற்றும் உண்ணாவிரதமம் மேற்கொண்டு வந்த 121 விவசாயிகள் தங்களது உண்ணாவிரதத்தை…

ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி: பரந்தூரில் இன்று மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய் – போலீஸ் கெடுபிடி…

சென்னை: புதியதாக அமைய உள்ள பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு அந்த பகுதி கிராமக்கள், கடந்த 900 நாட்களை கடந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், தவெக…

முதுநிலை படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவு தேர்வுக்கு ஜனவரி 24 முதல் விண்ணப்பம்! உயர்கல்வித்துறை தகவல்…

சென்னை: முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் மற்றும் சீட்டா நுழைவு தேர்வுக்கு ஜனவரி 24 முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. எம்.பி.ஏ, எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கான…

இன்று மாலை வெளியாகிறது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் விவரம்!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுக்கள் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். இதைத் தொடர்ந்து இன்று…

காவல்துறை ஒதுக்கும் இடத்தில்தான் மக்களை சந்திக்க வேண்டும்! பரந்தூர் மக்களை சந்திக்கும் விஜய்க்கு கட்டுப்பாடு….

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் பரந்தூர் பகுதி மக்களை சந்திக்கும் விஜய்க்கு தமிழ்நாடு காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி,…