Author: A.T.S Pandian

டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

மதுரை: டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தபடி, மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில்…

குடியரசு தினம் விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: நாட்டின் 76வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், சென்னையில் நடைபெற்ற குடியரசு தினம் விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருது…

முதலமைச்சரின் ஆட்சித்திறனால் தமிழ்நாட்டின் புகழ்க்கொடி உலக அரங்கில் உயர்ந்து பறக்கிறது! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை: முதலமைச்சரின் ஆட்சித்திறனால் தமிழ்நாட்டின் புகழ்க்கொடி உலக அரங்கில் உயர்ந்து பறக்கிறது என்று தெரிவித்துள்ள தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழ்நாடு தொழில்வளர்ச்சியை…

தமிழக மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். ராமேஸ்வரம்…

விரைவில் விலகுகிறது வடகிழக்கு பருவமழை – ஜனவரி கடைசி நாளில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் விலக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த மாத ( ஜனவரி) இறுதி நாளில்…

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு!

டெல்லி: குடியரசு தினத்தையொட்டி காவல் துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தவிருது பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.…

கவர்னரின் குடியரசு தின தேநீர் விருந்து: முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணிப்பு…

சென்னை: கவர்னரின் குடியரசு தின தேநீர் விருந்தை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணிப்பு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கவர்னரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகி…

தை அமாவாசை: சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்களுக்கு 5 நாள் அனுமதி…

விருதுநகர்: தை அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு களுடன் 5 நாள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தை அமாவாசை ஜனவரி…

கொடுமையிலும் கொடுமை: இறந்த தாயின் உடலை 15 கி.மீ சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன்! இது நெல்லை அவலம்….

திருநெல்வேலி: இறந்த தாயின் உடலை அவரது, ஏழை மகன் சைக்கிளில் கட்டி, சுமார் 15 கி.மீ தூரம்முள்ள சொந்த ஊருக்கு தள்ளிச்சென்ற சோகம் அரங்கேறி உள்ளது. இந்த…

நாளை குடியரசு தினம்: தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார்…

சென்னை: நாட்டின் 76வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும், சுமார் 1 லட்சம் போலீசார்…