Author: A.T.S Pandian

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்! ஆம்ஆத்மி தோல்வி குறித்து பிரசாந்த் கிஷோர்

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட உடனே அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும், என பிரபல தேர்தல் வியூக கணிப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால்…

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது! செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

தமிழ்நாட்டில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது 220 வழக்குகள் நிலுவை! உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது 220 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது எஎன தமிழ்நாடு அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.…

டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை காணொளி மூலம் திறந்து வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தலைநகர் டெல்லியில் அதிமுக கட்சிக்கான அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தை அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை காணொளி மூலம்…

மதுரை மல்லி கிலோ ரூ.5000 விவசாயிகள் / வியாபாரிகள் மகிழ்ச்சி – பொதுமக்கள் சோகம்….

சென்னை: தை மாதம் என்பதால் ஏராளமான முகூர்த்த நாட்கள் மற்றும் தைப்பூசம் வருவதையொட்டி, மதுரை மல்லி வரலாறு காணாத அளவில் விலை அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிலோ…

திருப்பரங்குன்றம் விவகாரம்: மதுரை கலெக்டர் சங்கீதாவுக்கு அதிமுக எம்எல்ஏ நோட்டீஸ்….

மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அ.தி.மு.க.,வை களங்கப்படுத்தி அறிக்கை வெளியிட்டதாகக்கூறி, மதுரை கலெக்டர் சங்கீதாவுக்கு ‘ திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா வக்கீல் நோட்டீஸ்…

பெரியார் குறித்து விமர்சனம்: சீமான்மீது ஆட்டத்தை தொடங்கியது திமுக அரசு….

சென்னை: பெரியார் குறித்து விமர்சனம் செய்து வரும் சீமான் ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிறகு, சீமானை திமுக அரசு கைது…

பெங்களூருவில் ’15வது ஏரோ இந்தியா விமான கண்காட்சி’யை துவக்கி வைத்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

பெங்களூரு: பெங்களூருவில் ’15வது ஏரோ இந்தியா விமான கண்காட்சி’ இன்றுமுதல் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று…

தமிழ்நாடு முழுவதும் வரும் 13ந்தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மயக் கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.13-ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு…

நாளை தைப்பூசம் – ஜோதி தரிசனம்: வடலூர் சத்திய ஞான சபையில் கொடியேறியது…

கடலூர்: நாளை தைப்பூசத்தையொட்டி, வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று சத்திய ஞான சபையில் தைப்பூச விழா கொடி ஏற்றப்பட்டது.…