Author: A.T.S Pandian

ரமலான் கஞ்சி தயாரிப்புக்காக ரூ.18.41 கோடி மதிப்பிலான 7,920 மெட்ரிக் டன் இலவச அரிசி! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்புக்காக பள்ளி வாசல்களுக்கு 7,920 மெட்ரிக் டன் இலவச அரிசி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ரமலாத் மாதத்தில் நோன்பு இருப்பது…

தமிழக பட்ஜெட் 2025: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை…

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் வரவிருக்கும்…

மும்மொழிக் கொள்கை திணிப்பு: பாஜகவில் இருந்து வெளியேறினார் ரஞ்சனா நாச்சியார்…

சென்னை: தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம், மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகி ராஞ்சனா நாச்சியார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இது பாஜக…

தொழில்முனைவோருக்கான ஒருநாள் ChatGPT” பயிற்சி வகுப்பு தேதி அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், “தொழில்முனைவோருக்கான ஒருநாள் ChatGPT” பயிற்சி வகுப்புக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 28ந்தேதி கோவை யில் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக…

500 பேருக்கு வேலைவாய்ப்பு: சென்னை தகவல் தரவு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை: 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ள, சென்னை தகவல் தரவு மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் .…

சென்னை கோபாலபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்-..

சென்னை: முதல்வர் ஸ்டாலின் குடியிருக்கும் பகுதியான சென்னை கோபாலபுரத்தில் ரூ.8 கோடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி கட்டடத்தை இன்று காலை திறந்து வைத்தார். இந்த…

புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் 3 பேர் உயிரிழக்கின்றனர்! ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையில் தகவல்

டெல்லி: இந்தியாவில் 5 புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் 3 பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில், 5இல்…

விஜயலட்சுமி வழக்கு: வரும் 27-ம் தேதி சீமான் நேரில் ஆஜராக போலீஸார் சம்மன்

சென்னை: விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரின் பேரில், வழக்கின் விசாரணைக்கு நேரில் வரும் 27-ம் தேதி ஆஜராகுமாறு சென்னை போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த வழக்கை…

அதிமுக எம்எல்ஏ வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இ.பி.எஸ். கண்டனம்

சென்னை: கோவை அதிமுக எம்எல்ஏ வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். “தீயசக்தி திமுக”…

துரோகம் வீழும்: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும்! ஓபிஎஸ் அறிக்கை!

சென்னை: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும் என்றும், 2026-ல் துரோகம் நிச்சயம் வீழும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…