Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ‘இந்தி’ கற்றுக்கொள்ள வேண்டும்! ‘ZOHO’ தலைவர் ஸ்ரீதர்வேம்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ‘இந்தி’ கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ள பிரபல மென்பொருள் நிறுவனமான zoho தலைவர் ஸ்ரீதர்வேம்பு, தமிழர்கள் ஹிந்தி…

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழா – மார்ச் 19ந்தேதி தேரோட்டம்!

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெறும் என கோவில் அறங்காவலர் குழு அறிவித்து உள்ளது. முருகன் குடியிருக்கும் திருப்பரங்குன்றம் மலையை சிலர், தங்களுக்கே…

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படாது! மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் தகவல்

சென்னை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படாது. “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 100 மீட்டர் தள்ளியே மெட்ரோ அமையும்”…

தமிழ்நாடு அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு லெட்டர்பேடு கட்சிகள் உள்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு…

சென்னை: தொகுதி குறைப்பு குறித்து விவாதிக்க, தமிழ்நாடு அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள முக்கிய அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, லெட்டர் பேடுகட்சிகளுடன் சேர்த்து 45…

கெட் அவுட் இயக்கம்: தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார் நடிகர் விஜய்…

சென்னை: தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.. தமிழக…

GoBack Amit Shah, Get Out Amit Shah: கோவை வந்த அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ், பெரியார் அமைப்புகள் எதிர்ப்பு!

கோவை: கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கோவையில் காங்கிரஸ் கட்சியினர் கோ பேக் அமித்ஷா என்றும், பெரியார்…

நடிகர் விஜயின் பனையூர் வீட்டில் செருப்பு வீசியர் கைது!

சென்னை: நடிகர் விஜயின் பனையூர் வீட்டில் செருப்பு வீசியர் கைது செய்யப்பட்டு உள்ளார். செருப்பு வீசியர் புகைப்படம் வைரலான நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக…

நாளே நாளில் ரத்து: நாகை – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துக்கு விடுமுறை….

நாகை: நாகப்பட்டினம் முதல் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து கடந்த 22ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று முதல் 3 நாட்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

தமிழக அரசு துறைகளில் 2020-க்குப்பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக அரசு துறைகளில் 2020-க்குப்பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீப…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: திமுக பிரமுகர் கண்ணுகுட்டி உள்பட குற்றவாளிகளுக்கு ஜாமின் மறுப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் கண்ணுக்குட்டி மற்றும் தாமோதரன் ஆகியோரின் ஜாமின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 67…