தபால் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனை
சென்னை: இந்துக்களின் புனிதமான கங்கை நீர் தற்போது தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. வாழ்க்கையில் ஒருமுறையாவது காசிக்கு சென்று கங்கையில் நீராட வேண்டும் என்பது பெரும்பாலான இந்துக்களின்…
சென்னை: இந்துக்களின் புனிதமான கங்கை நீர் தற்போது தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. வாழ்க்கையில் ஒருமுறையாவது காசிக்கு சென்று கங்கையில் நீராட வேண்டும் என்பது பெரும்பாலான இந்துக்களின்…
பாக்தாத்: ஈராக் தலைநகரான பாக்தாத் அருகே உள்ள ரஷிதியா மாவட்டத்தில் இன்று பயங்கரமாக குண்டு வெடித்தது இதில் 9 பேர் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இன்று…
புதுடெல்லி: இந்தியாவையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது…
சென்னை: ஐகோர்ட்டில் உள்ள வழக்கறிஞர் அறையில் இருந்த மணிமாறன் என்ற திமுக வழக்கறிஞர் மர்ம நபரால் வெட்டப்பட்டார். சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் மணிமாறன். இவர்…
சென்னை: தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கென தனித்தனியே தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்தி வருகிறது. அதே வரிசையில் மதிமுகவும் தங்களது கட்சி மற்றும் அரசியல் செய்திகளை வெளியிட…
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அடிக்கடி கொலைகள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. சாதிக்கொலைகள், முன்விரோத கொலைகள் போன்றவை அதிக அளவில் நடைபெறும் மாவட்டமாக நெல்லை மாவட்டம் திகழ்கிறது. இன்று…
மொகாடிசு: சோமாலியாவில் அரசு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. சோமாலியா என்றாலே பசி பஞ்சம் தலைவிரித்தாடும், உடலிலே வலுவின்றி உணவுக்கு பரிதவிக்கும் அந்நாட்டு…
சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இலவச வைபை திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி இலவச வை-பை வசதி திட்டத்தை…
சென்னை: புரசைவாக்கத்தில் உள்ள அரசு சிறார் கூர்நோ க்கு இல்லத்தில் உள்ள சிறுவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.…
சென்னை : தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக டாஸ்மாக் கடைகள் மூடுவது பற்றி கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, முதல்வர் ஜெயலலிதா முதல்கட்டமாக…