Author: A.T.S Pandian

தாய்லாந்து சிறை: தாயகம் திரும்பிய 17 தமிழர்கள்! ஜெ.நடவடிக்கை!!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் தாய்லாந்து சிறையில் இருந்த 17 பேர் சென்னை திரும்பினர். தஞ்சை, திருவாருர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு பகுதிகளை சேர்ந்த 17…

காவிரி பிரச்சினை: தீக்குளித்த நாம் தமிழர் கட்சி இளைஞர் உயிரிழந்தார்! பதட்டம்!!

சென்னை: சென்னையில் நாம் தமிழர் பேரணியின் போது தீக்குளித்த தொண்டர் விக்னேஷ் பரிதாப மரணம் அடைந்தார். இதன் காரணமாக சென்னையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.…

அமெரிக்க மான்சான்டோவை வாங்குகிறது ஜெர்மனியின் பேயர் நிறுவனம்!

உலகின் மிகப்பெரிய விவசாய பெருநிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் முன்னனி விதை உற்பத்தி நிறுவனம் மான்சான்டோ. இந்த நிறுவனத்தை ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் நிறுவனம் 6,600 கோடி டாலருக்கு…

தமிழகம்: போராட்டம் தீவிரம்! ரெயில் – பஸ் சேவை பாதிப்பு! பயணிகள் அவதி!

சென்னை காவேரி விவகாரத்தில் கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் சங்கம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று…

பாராலிம்பிக்ஸ் மீது பாராமுகம் ஏன்? தேவேந்திரா வேதனையிலும் சாதனை!

ரியோவில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் பெற்று உலக சாதனையும் படைத்த தேவேந்திர ஜஜாரியாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. ஆனால் அவர் அந்த சாதனையை நிகழ்த்திய…

புதுச்சேரி : அரசு பஸ்மீது கல்வீச்சு – டயர் எரிப்பு – அரசு பஸ்கள் நிறுத்தம்!

புதுச்சேரி: தமிழகம், பாண்டிச்சேரியில் இன்று நடைபெற்றுவரும் முழு அடைப்பில் அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவு அளித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். அரியாங்குப்பத்தில் புதுச்சேரி-கடலூர் சாலையில் டயர்களை…

ரெயில் மறியல் போராட்டம்: ஸ்டாலின் – வைகோ – திருமா கைது!

சென்னை காவேரி விவகாரத்தில் கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் சங்கம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று…

ஈரோட்டில் லாரிக்கு தீ வைப்பு! கன்னட வெறியர்கள் காரணமா?

ஈரோடு ஈரோட்டில் கர்நாடக பதிவு எண் உள்ள லாரி ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கர்நாடக பதிவு…

எச்சரிக்கை: மும்பையில் வரலாறு காணாத மழை பெய்யும்….?

மும்பை: மும்பையிலும் அதை சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு கடும் மழைப்பொழிவு இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை கடும்…

வன்முறை: கர்நாடகாவுக்கு கண்டனம்! இரு மாநிலங்களுக்கும் அறிவுரை!!

புதுதில்லி: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் இரு மாநிலங்களும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், வன்முறையாளர்கள் பொதுச்சொத்துக்ளை எரித்த்தற்கு கடும் கண்டனத்தையும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு…