Author: A.T.S Pandian

திருப்பதி வருபவர்கள் ஆதார் அட்டையுடன் வாருங்கள்! தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி, திருமலையில் உள்ள ஏழுமலையான தரிசிக்க வருபவர்கள் ஆதார் அட்டையுடன் வாருங்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறைகள் பெற ஆதார்…

மதிய செய்திகள்!

🔴🔵ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தமிழக உணவுத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 🔴🔵இன்று முதல் 3 நாட்களுக்கு தீபாவளி…

ஊழல் வழக்கில் இருந்து எடியூரப்பா விடுதலை! பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி!!

பெங்களூர்: ரூ.40 கோடி ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா விடுதலை செய்யப்பட்டார். இதனால் கர்நாடக பா.ஜ.கவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம், பெல்லாரி…

தமிழக இடைத்தேர்தலில் த.மா.கா போட்டியிடாது: ஜி.கே.வாசன்

சென்னை, தமிழக இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது என்றார்…

தனியார் சட்டக்கல்லூரி: அரசின் தடை உத்தரவு ரத்து: ஐகோர்ட்டு

சென்னை, தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடக்க அரசு தடை விதித்து உத்தரவிட்டது. அரசின் உத்தரவை ரத்து சென்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கை…

ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி சம்பளம் பலமடங்கு உயர்வு…?

டெல்லி இந்திய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரின் சம்பளம் இருநூறு பலமடங்கு உயர உள்ளது. இதற்கான ஒப்புதல் வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பெறப்படும் என…

மஹிந்த வெற்றிபெற்றிருந்தால் என்னை கொன்றிருப்பார்! சந்திரிகா 'திடுக்' தகவல்!

ஶ்ரீலங்கா, கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷே மீண்டும் வெற்றி பெற்றிருந்தால் என்னை கொன்றிருப்பார் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா. இலங்கையின் முன்னாள்…

கல்வி ஆலோசனை கூட்டம்: இருமொழி கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு! தமிழக அரசு

டில்லி, டில்லியில் நடைபெற்ற கல்வி வாரிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக கல்வி அமைச்சர், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இருமொழி கொள்கைதான்…

ஆதார் எண் பதியவில்லை என்றால், நவம்பர்-1 முதல் 'நோ ரேஷன்'?

சென்னை: ரேஷன் கடைகளில் ஆதார் எண் அடிப்படையிலேயே வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்க தமிழக அரசு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.…

ரூ.40 கோடி ஊழல் வழக்கு தீர்ப்பு: தப்புவாரா எடியூரப்பா?

பெங்களூர், பாரதியஜனதா கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஊழல் வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு வழங்குகிறது. முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா…