Author: A.T.S Pandian

இன்றைய முக்கிய செய்திகள்! 27-10-16

✳சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது இன்று 4 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகிறது ✳ விளிம்பு தொகையை உயர்த்தாவிட்டால் ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனையை நிறுத்த…

கிண்டி 'சிப்பெட்' தலைமையகம் மாற்றப்படாது! மத்தியஅமைச்சர் அனந்தகுமார்

சென்னை: கிண்டியில் செயல்பட்டு வரும் சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகம் சென்னையில் இருந்து மாற்றப்படாது. அங்கேயே தொடர்ந்து செயல்படும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஆனந்த…

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஐகோர்ட்டு தடை!

சென்னை, தீபாவளியன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய அறிவித்து இருந்தனர். இதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. சென்னையை சேர்ந்தவர் வக்கீல் பேட்ரிக் என்பவர்…

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை உச்ச நீதி மன்றம் விசாரிக்க முடியாது! மத்திய அரசு

டில்லி, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை விசாரிக்க உச்சநீதிமன்றடம விசாரிக்க முடியாது. அதற்கு அதிகாரம் இல்லை..மத்திய அரசு வாதம் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது.\ காவிரி நடுவர்…

இடைத்தேர்தல்: ஒரு தொகுதிக்கு 4 துணை ராணுவப்படை! ராஜேஷ் லக்கானி

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாதுகாப்புக்காக துணை ராணுவ படையினர் வருகிறார்கள் என்று லக்கானி தெரிவித்தார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு…

செந்தில் பாலாஜி போட்டியிட தடையில்லை! ஐகோர்ட்டு

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடை த்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட தடையில்லை என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்…

‘அதிசயம்’: ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ்! சுப்பிரமணியன்சுவாமி

சென்னை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஸ் ஆவார், இது அதிசயம் என்று முதல்வர் உடல்நிலை குறித்து சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறி உள்ளார். முன்னாள் தமிழக…

2020ல் 'வாஹனா' குட்டி விமானத்தில் 'ஹாயாக' பறக்கலாம்!

சான்பிரான்சிஸ்கோ, 2020ல் விற்பனைக்கு வரும் ‘வாஹனா’ என்ற குட்டி விமானத்தில் நெரிசல் மிகுந்த நகரங்களிலும் ‘ஹாயாக’ பறக்கலாம் அமெரிக்காவில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப நகரம் சிலிக்கான் பள்ளத்தாக்கு…

மலேசிய மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து! 6 பேர் பலி!!

ஜோஹர், மலேசியாவில் உள்ள பிரபல அரசு மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மலேசியாவின் ஜோஹர் மாகாணத்தில் உள்ள…