Author: A.T.S Pandian

திருத்துறைபூண்டி அருகே விவசாயி தற்கொலை!

திருவாரூர். திருத்துறைப்பூண்டியில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுராதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ, விவசாயி. இவர்…

'சசிகலா புஷ்பா ஆதரவாளர்' ஹரி நாடார் குண்டர் சட்டத்தில் கைது…!?

நெல்லை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சிவா புகழ் தூத்துக்குடி எம்.பி. சசிகலா புஷ்பாவின் தீவிர ஆதரவாளரும், உறவினருமான ஹரி நாடார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக…

விஜய் மல்லையாவுக்கு 'பிடிவாரண்டு': டெல்லி ஐகோர்ட்டு

புதுடெல்லி: பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா/ தனது கிங்பி‌ஷர் நிறுவனத்துக்கு வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார். அவர்…

ஜி.எஸ்.டி- பொருள் மற்றும் சேவை வரிகளில் மாற்றம் : அருண் ஜெட்லி அறிவிப்பு

டில்லி, ஜி.எஸ்.டி என்று அழைக்கப்படும் பொருள் மற்றும் சேவை வரிகளில் மாற்றம் செய்து நான்கு அடுக்கு வரி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறையில்…

முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார்! அப்பல்லோ பிரதாப்ரெட்டி (ஆடியோ)

சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அப்போலோ தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறினார். அப்பலோ மருத்துவ மனையின் மருந்து…

என்டிடிவி ஒளிபரப்பு தடை: ஊடக சுதந்திரத்துக்கு எதிரானது! பத்திரிகை ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்

டில்லி, பிரபல நியூஸ்சேனலான என்.டி.டி.விக்கு ஒரு நாள் ஒளிபரப்ப தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு இந்திய பத்திரிகையாளர் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது. பஞ்சாப்…

திப்பு சுல்தான் சுதந்திர போராட்ட வீரரல்ல: கர்நாடக உயர்நீதி மன்றம்

பெங்களூரு: திப்பு சுல்தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர் அல்ல, அவர் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்ட அரசர் மட்டுமே. அவரது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய அவசியம்…

ராகுல் கைதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்!

சென்னை, டில்லியில் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ்…

 எஸ்.பி.பியின் அடுத்த சாதனை: ரஷ்ய அதிபர் மாளிகையில் இசை நிகழ்ச்சி!

பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி ‘கின்னஸ்’ சாதனை படைத்தவர் எஸ்.பி.பி. இந்த பாடும் நிலாவின் சாதனைகளில் மேலும் ஒன்று அதிகரிக்கிறது. ரஷ்ய நாட்டின்…

இடைத்தேர்தல்: தஞ்சாவூரில் 1 கோடி பெறுமான நகைகள் சிக்கியது!

தஞ்சாவூர், மினிவேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பெறுமானமுள்ள நகைகளை தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதுகுறித்த ஆவனங்களை சமர்ப்பித்ததால் நகைகளை விடுவித்தனர். தமிழகத்தில்…