Author: A.T.S Pandian

கேரள கேங்க் ரேப் :' பெயரைச் சொன்னாதால் வெடிக்கும் சர்ச்சை

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பொதுவாக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் வெடித்தவுடனேயே பலசர்ச்சைகளும் தானாகவே எழுப்பும். அதனால் இரு கோணங்களையும் பார்ப்போம். முதலில் பாதிக்கப்பட்டதாககூறும் பெண்ணின் வெர்ஷன்… ”உன்…

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தி, டெல்லி முதலிடம்

டில்லி, நேற்று நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரள அணியை2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி டில்லி அணி முதலிடத்திற்கு முன்னேறியது. ஐஎன்எஸ் கால்பந்து போட்டி இந்தியாவில்…

அதிபர் தேர்தலில் முன்கூட்டியே ஓட்டு: ஹிலாரிக்கு சாதகமா? பாதகமா?

வாஷிங்டன். நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் 3.5 கோடி பேர் முன்கூட்டியே ஓட்டு போட்டு சாதனை படைத்துள்ளனர். இந்த ஓட்டின் முடிவு : ஹிலாரிக்கு சாதகமா?…

11,000 தொண்டு நிறுவனம் முடக்கம்! வெளிநாடுகளில் நன்கொடை பெற தடை! மத்தியஅரசு

டில்லி, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நன்கொடை பெற தடை மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சாயக 11,000 தொண்டு நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான…

வரலாற்றில் இன்று 05-11-2016

வரலாற்றில் இன்று 05.11.2016 நிகழ்வுகள் 1530 – நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது. 1556 – முகலாயப் பேரரசு அக்பர் இந்தியாவின்…

கந்தசஷ்டி விழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்காரம்

திருச்செந்தூர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று…

ஜெயலலிதா உடல்நலம்: அவதூறு வழக்கில் கைதான 5 பேருக்கு ஜாமீன்!

சென்னை, முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து…

திருத்துறைபூண்டி அருகே விவசாயி தற்கொலை!

திருவாரூர். திருத்துறைப்பூண்டியில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுராதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ, விவசாயி. இவர்…

'சசிகலா புஷ்பா ஆதரவாளர்' ஹரி நாடார் குண்டர் சட்டத்தில் கைது…!?

நெல்லை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சிவா புகழ் தூத்துக்குடி எம்.பி. சசிகலா புஷ்பாவின் தீவிர ஆதரவாளரும், உறவினருமான ஹரி நாடார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக…

விஜய் மல்லையாவுக்கு 'பிடிவாரண்டு': டெல்லி ஐகோர்ட்டு

புதுடெல்லி: பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா/ தனது கிங்பி‌ஷர் நிறுவனத்துக்கு வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார். அவர்…