Author: A.T.S Pandian

பாகிஸ்தானிலிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பினர்!

டில்லி, உளவு பார்த்ததாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டதன் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகள் மீது அபாண்டமாக குற்றம் சாட்டியது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த…

500,100 செல்லாது: மோடியின் முட்டாள்தனம்: பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு!

சென்னை, நேற்று நள்ளிரவு முதல் 500ரூபாய், 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தது, மோடியின் முட்டாள் தனம் எனறு பொதுமக்கள் குற்றம்சாட்டினர். 500, 1000 ரூபாய்கள் செல்லாது…

500-100 ரூபாய் தடை: கருப்பு பணம் ஒழிப்பு – ஏழை மக்கள் முன்னேற்றம்: மோடி

டில்லி, கருப்பு பணத்தை ஒழிப்பு, ஏழைமக்கள் முன்னேற்றம் இதற்காகவே மத்திய பாரதிய ஜனதா அரசு பாடுபடுவதாக மோடி தெரிவித்ததார். நேற்று இரவு முதல் அதிரடியாக 500, 1000…

வங்கி- ஏடிஎம் செயல்படாது: புதிய ரூபாய்களை வங்கிகளில் சேர்க்கவே இன்று விடுமுறை

டில்லி, புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு கொண்டு சேர்க்கவே நாடு முழுவதும் வங்கிகளும், ஏடிஎம் சென்டர்களும் மூடப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து, டெல்லியில்…

கருப்பு பணம் ஒழிப்பு: பிரதமர் நடவடிக்கைக்கு ஜனாதிபதி வரவேற்பு!

டில்லி, 500ரூபாய் 1000 ரூபாய் செல்லாது என்ற பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஜனாதிபதி வரவேற்பு தெரிவித்துஉள்ளார். நேற்று மாலை, பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1,000…

பங்குகளில் கமிஷன்- மக்கள் அவதி: 50, 100 ரூபாய் நோட்டுக்களுக்கு திடீர் தட்டுப்பாடு

சென்னை, 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்கள் இரவு முதல் செல்லாது என்று மோடி அறிவித்துள்ளதால் 100, 50 ரூபாய் நோட்டுக்களுக்கு தேவை அதிகரித்து பெரும் தட்டுப்பாடு…

நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை மறிக்காதே! போலீசாருக்கு உயர்அதிகாரி உத்தரவு?

சென்னை:, ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிப்பதற்காக நடுரோட்டில் நின்று போக்குவரத்து போலீசார் மறிப்பது வழக்கம். இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று போக்குவரத்து உயர் அதிகாரிகள் வாய்மொழி…

முப்படை தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை!

டில்லி, நாட்டின் பாதுகாப்பு குறித்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மேலும் உரி தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்குப் பிறகு, நாட்டின் எல்லையில் பதற்றம்…

சேலம்: கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய 2 பேர் விஷவாயு தாக்கி பலி!

சேலம், சேலம் ரெட்டியூரில் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய இரண்டு பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக பலியானார்கள். சேலம் சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள ரெட்டியர் பெருமாள்…