Author: A.T.S Pandian

எப்படி பணத்தை மாற்றுகிறார்கள் மத்திய மந்திரிகள்? சிதம்பரம் கேள்வி

டில்லி, மத்திய மந்திரிகள் தங்களின் செலவுக்காக பணத்தை எப்படி மாற்றுகிறார்கள்… வீட்டுக்குள்ளேயே மாற்றி கொள்கிறார்களா என்று கேள்வி விடுத்துள்ளார் ப.சிதம்பரம். ராகுல்காந்தி மக்களோடு மக்களாக வரிசையில் நின்று…

சரி, பணம் அப்படின்னா என்ன?

ரவுண்ட்ஸ்பாய் எங்க பார்த்தாலும் மக்கள் பணம், பணம்னு ஓடறாங்க. எப்பவுமே அப்படித்தான். அப்பல்லாம் சம்பாதிக்க ஓடுவாங்க. இப்ப, சம்பாதிச்ச காச, மாத்தறதுக்காக ஓடறாங்க. பாவம்! சரி, பணம்…

முதல்வர் புத்துணர்ச்சி பெற வேண்டும்! அப்பல்லோ பிரதாப்ரெட்டி தகவல்

சென்னை: முதல்வர் புத்துணர்ச்சி பெறவே மருத்துவமனையில் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி இன்று கூறினார். அப்பல்லோ மருத்துவமனை…

நகை கடைகளில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு! ரூ.25 கோடி பறிமுதல்….?

சென்னை, சென்னையில் வருமான வரித்துறையினரின் அதிரடி ரெய்டால் ரூ.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் ரெய்டில் 25 கோடி…

டிசம்பர் 30வரை ஏடிஎம் கார்டுகளுக்கு சேவை கட்டணம் இல்லை…..?

டில்லி, டிசம்பர் மாதம் வரை ஏடிஎம் கார்டுகளுக்கு சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக வங்கி அதிகாரிகள் கூறி உள்ளனர். பழைய ரூபாய் செல்லாது என்று அறிவித்தபடியால் பொதுமக்கள்…

தமிழகத்தில் 1,300 கோடி ரூபாய் டெபாசிட்: ரிசர்வ் வங்கி

சென்னை: தமிழகத்தில் 2 நாட்களில் 1,300 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் மட்டுமே ரூ.1,300 கோடிக்கு…

இன்று கூட்டம் அதிகம்: வங்கியில் நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள்….

சென்னை, இன்று விடுமுறை தினம் என்பதால் வங்கிகளிலும், ஏடிஎம் இயந்திரங்கள் உள்ள இடங்களிலும் அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. மேலும் ஒருசில இடங்களில் உள்ள ஏடிஎம்-கள்…

போதுமான பணம் உள்ளது: மக்கள் பீதியடைய வேண்டாம்! மத்திய அரசு

டில்லி, வங்கிகளிடம் போதிய அளவுக்கு பணம் உள்ளது என்று ரிசர்வ் வஙகி தெரிவித்து உள்ளது. அதுபோல் மக்கள் பீதி அடைய தேவையில்லை என்று மத்திய அரசும் அறிவித்து…

இன்று (12-11-2016) சனி பிரதோஷம் (மகா பிரதோஷம்)

சனி பிரதோஷம் (மகா பிரதோஷம்) ஆதியும் அந்தமும் இல்லாத பெரும் பரம்பொருளாய் விளங்கு பவர் சிவபெருமான். இவருக்குப் பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. உலகத்தின் மிகப் பழமையான…