Author: A.T.S Pandian

மியான்மர்: பேஸ்புக் அவதூறு! பிரபல பத்திரிகை ஆசிரியர் கைது!

மியான்மர், பேஸ்புக் சமூக இணைய தலைதளத்தில் அவதூறாக செய்தி வெளியிட்டது தொடர்பாக, அவதூறு வழக்கில் பத்திரிகை தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மியான்மரின் லெவன் மீடியா குரூப்…

4000 ரூபாய் மாற்ற வரிசையில் நின்ற ராகுல்காந்தி…

டில்லி, மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய ரூபாய் நோட்டான 4000 ரூபாய் மாற்றி வாங்க மக்களோடு மக்களாக வரிசையில் நின்றார் ராகுல் காந்தி. இது பொதுமக்களிடைய மகிழ்ச்சியை…

ஜெ.சொத்து குவிப்பு வழக்கு நீதிபதி: மைக்கேல் டி குன்கா ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு!

பெங்களூரு, தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நீதிபதியான மைக்கேல் டி குன்கா கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். செர்த்துக் குவிப்பு வழக்கில்,…

பணம் எடுக்க கியூ: மக்களின் பரிதவிப்பை நேரில் கேட்டறிந்தார், ராகுல்காந்தி!

டில்லி, 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, புதிய பணம் வாங்க, வங்கிகளில் மக்கள் படும் கஷ்டத்தை நேரில் சென்று பார்த்து கேட்டறிந்தார் ராகுல்காந்தி.…

ஒருநாளில் 53ஆயிரம் கோடி டெபாசிட்: எஸ்.பி.ஐ. தகவல்!

டில்லி, நேற்று ஒரே நாளில் ரூ.53 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இந்தியா முழுவதும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தகவல் தெரிவித்து உள்ளது.…

ஆம்னி பஸ் கட்டணம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு! ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து நிர்ணயிக்க குழு அமைக்க தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயிக்க…

சவுமியா வழக்கு: உச்ச நீதி மன்றத்தில் 'சர்ச்சை'மன்னன் கட்ஜு ஆஜர்

டில்லி: சவுமியா பாலியல் பலாத்கார கொலை வழக்கில், ‘சர்ச்சைக்குரிய’ தகவல்களை கூறி, பிரச்சினைகளை ஏற்படுத்தி வரும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ இன்று உச்ச…

திருப்பூர்: அனாதையாக வீசப்பட்ட 60 லட்சம்! பணத்தை எடுக்க அடிதடி…

திருப்பூர், திருப்பூர் அருகே சுடுகாட்டில் சுமார் 60 லட்சம் ரூபாய் அளவுள்ள 500, 1000 ரூபாய்கள் மூட்டையாக கட்டப்பட்டு முட்புதரில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை எடுக்க முயன்றவர்களுக்கு…

பல ஏடிஎம்கள் இன்னும் செயல்படவில்லை! பொதுமக்கள் பரிதவிப்பு

சென்னை: சென்னையில் பல ஏடிஎம்களில் இன்னும் பணம் நிரப்பாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஒருசிலர் ரிசர்வ் வங்கியை நோக்கி செல்கின்றனர். ஒருபுறம் புதிய ரூபாய் நோட்டுக்களை பெற…