Author: A.T.S Pandian

வரலாற்றில் இன்று 26.11.2016

வரலாற்றில் இன்று 26.11.2016 நவம்பர் 26 கிரிகோரியன் ஆண்டின் 330 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 331 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 35 நாட்கள் உள்ளன.…

வாங்க தமிழ் பழகலாம்! என்.சொக்கன்

அத்தியாயம்: 8 புலவர் ஒருவர் அரசனைப்பார்த்து, ‘அறிவில்லாதவனே’ என்றார். அரசன் மகிழ்ந்தான், அவருக்குப் பரிசுகளைத் தந்தான். மற்ற புலவர்கள் குழம்பிப்போனார்கள். ‘அரசே, உங்களை அறிவற்றவர் என்று அவர்…

'ஸ்பீக்கர்' உதவியுடன் பேசுகிறார் ஜெயலலிதா! அப்பல்லோ தலைவர் தகவல்…

சென்னை, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார் என்று அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘ட்ராக்யோஸ்டமி’ செய்யப்பட்டிருப்பதால்,…

'அல்சரை' குணமாக்கும் அருமருந்து 'பீட்ரூட்' சாறு!

அல்சரை குணமாக்கும் அருமருந்து ‘பீட்ரூட்’ சாறு! பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து…

இனி, சுங்கச்சாவடிகளிலும் டிஜிட்டல் கார்டுதான்…! மத்திய அரசு

டில்லி, அடுத்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் உள்ள டோல் பிளாசாவில் டிஜிட்டல் அட்டைதான் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது. கடந்த 8ந்தேதி பணம் செல்லாது…

மாநிலங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் ஹெலிகாப்டரில் டெலிவரி!

டில்லி, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை ராணுவ ஹெலிக்காப்டரில் டெலிவரி செய்து வருகிறது மத்திய அரசு. நாட்டில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு அதிரடி…

நீர் வண்ணம் இங்கே கண்டோம்! வேதா கோபாலன்

நீர் வண்ணம் இங்கே கண்டோம் – திருநீர் மலை சென்னை ஏர்போர்ட் தாண்டி பல்லாவரத்திலிருந்து வலப்புறம் உள்ள திருநீர்மலை. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. பல்லாவரத்திலிருந்து 8…

தமிழகத்தில் விரைவில் ரேசன் 'ஸ்மார்ட் கார்டு'! அமைச்சர் காமராஜ்

சென்னை, ரேசன் கடைகளில் பயன்படுத்த ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் என தமிழக அமைச்சர் காமராஜர் தெரிவித்தார். ஸ்மார்ட்டு கார்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது…

ஜெயலலிதா பூரண குணமடைந்தார்! அப்பல்லோ பிரதாப்ரெட்டி

சென்னை, முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார் என்று அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்து உள்ளார். இன்று சென்னை பெருங்குடியில் நடைபெற்ற உறுப்பு தானம் செய்வர்களை…

செல்லாது: கலெக்டர் அலுவலகத்தில் வங்கி காவலாளி தீக்குளிக்க முயற்சி….

கோவை, புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாத விரக்தியில் வங்கி காவலாளி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். 500 மற்றும் 1000 ரூபாய்…