சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு! அரசு விழா தேவையா?
சேலம்: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று நீர் திறக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு தண்ணீரை திறந்து விட்டனர். காவிரி பிரச்சினையால் இரு மாநிலங்களும் பற்றி எரிகிற…
சேலம்: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று நீர் திறக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு தண்ணீரை திறந்து விட்டனர். காவிரி பிரச்சினையால் இரு மாநிலங்களும் பற்றி எரிகிற…
மோசடி புகாரில் ஆதாரம் இல்லை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் உடலை பிரேத…
சென்னை: துணிகள் தயாரிப்பில் ஈடுபட ரோபோக்களே போதும்… தொழிலாளர்கள் தேவையில்லை என கூறுகிறது பிரபல ரேமண்ட்ஸ் நிறுவனம். ஜவுளித் துறையில் சிறந்து விளங்கும் ரேமண்ட்ஸ் நிறுவனம் தங்களது…
பிரேசிலின் ரியோவில் நடைபெற்று வந்த பாரா ஒலிம்பிக் (பாராலிம்பிக்) நிறைவு விழாவில் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏந்தி சென்றார் தமிழகத்தை சேர்ந்த தங்கமகன் மாரியப்பன். ரியோ…
தமிழ்நாடு காவல்துறையில் காவலர் பணிக்கான ஆள் சேர்ப்பு நடைபெற இருக்கிறது. அதற்கான அப்ளிகேஷன் நிரப்பி உடனே அப்ளை செய்யுங்கள். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இதற்கான…
சகாகஞ்ச்: ஓடும் ரெயில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசிய கொடுமை நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மா மாவட்டத்தில் இந்த கொடுமையான…
டில்லி: காவிரியில் இனிமேல் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா முரண்டு பிடிக்கிறது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து…
கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளில் ஐந்து பேரில் ஒருவர் மனநோயாளி என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆஸ்திரேலியாவின் பாண்ட் பல்கலையில் பணிபுரியும் உளவியலாளர் நாதன் புரூக்ஸ். இவர்…
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் கொடிய விஷமுள்ள இரண்டு விரியன் பாம்புகள் ஒரு பெண் பாம்புக்காக போட்ட சண்டையை ஒரு பெண் தைரியமாக படமெடுத்துள்ளார்.…
“தந்தி” டிவி ரங்கராஜ் பாண்டேவுக்கு, சுப. வீரபாண்டியன் ஒரு திறந்த மடல் எழுதியிருக்கிறார். அதில், “உங்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் மீது குற்றம் சாட்டும்போது, அவர்கள் பதில் அளிக்க…