Author: A.T.S Pandian

நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்துசெய்யகோரி திமுக மனுமீது நாளை விசாரணை

சென்னை: கடந்த சனிக்கிழமை, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரினார். திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்புக் கோரினர். இதையடுத்து அவையில் அமளி…

இன்று முதல் வாரத்திற்கு 50000 எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி

சென்னை, வங்கியில் வாரத்திற்கு 24 ஆயிரம் மட்டுமே எடுக்கப்பட்டு வந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று முதல் வாரத்திற்கு ரூ.50ஆயிரம் வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து…

திருச்சி மத்தியச்சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை

திருச்சி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியை அடுத்த சமயபுரம் அருகே உள்ள…

சட்டசபையில் இருந்து திமுகவினர் வெளியேற்றம்!

சென்னை, சட்டசபை அமளியை தொடர்ந்து சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. அவரது இருக்கையும் சேதமடைந்தது. அதையடுத்து சபாநாயகரை சபை காவலர்கள் பத்திரமாக அழைத்துச்சென்றனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஓபிஎஸ்…

குடியரசுத்தலைவர் ஆட்சி தேவை! ஆச்சார்யா கோரிக்கை

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்ற மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக…

ரகசிய வாக்கெடுப்பு கிடையாது! சபாநாயகர் தனபால் அறிவிப்பு

சென்னை, இன்று காலை சட்டசபை கூடியதும் கடும் அமளி நிலவியது. அமளிகளுக்கிடையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் பழனிச்சாமி . பேரவையில் ஓபிஎஸ் பேர சபாநாயகர்…

கைதிகள் போல சட்டமன்ற உறுப்பினர்கள்! சட்டமன்றத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, இன்று காலை 11 மணி அளவில் தமிழக சட்டசபை கூடியது. சபை கூடியதும் கடும் அமளி ஏற்பட்டது. நேற்று முன்தினம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற…

சட்டப்பேரவையில் அமளி…!

சென்னை, தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இன்று காலை 11 மணி அளவில் சட்டப்பேரவை கூடியது.…

டிஜிட்டல் பண பரிவர்த்தனை: ஊதிய திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

டில்லி, மத்தியஅரசு கொண்டு வந்துள்ள ஊதிய திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து உள்ளார். கடந்த நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு காரணமாக பழைய 500…

கோட்டையை சுற்றி வரலாறு காணாத பாதுகாப்பு!

சென்னை, தமிழக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருப்பதால் ஆயிரக்கணக்கான போலீசார் பாது காப்புக்காக குவிக்கப்பட்டுள்ளார்கள். அதிமுகவில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து சசிகலா ஆதரவாளர் எடப்பாடி…