Author: A.T.S Pandian

இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள்! யுஜிசி பகீர் தகவல்!

டில்லி, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் 23 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்றும், 279 போலி தொழில்நுட்ப நிறுவனங்களும் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை யுஜிசி வெளியிட்டு உள்ளது. யு.ஜி.சி…

1550 ரூபாயில் திருப்பதி தரிசனம்! IRCTC வழங்கும் சூப்பர் சேவை !!!

திருப்பதி, சென்னையில் இருந்து திருப்பதி சென்றுவர ஐஆர்சிடிசி புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுவாக திருப்பதிக்கு செல்ல விரும்புவர்கள் பஸ்சை பிடித்து கீழ்திருப்பதி சென்று பின்னர் அங்கிருந்து…

இரட்டை இலை யாருக்கு? ஓபிஎஸ் அணி பிரமாண பத்திரம் தாக்கல்!

டில்லி, ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக சசி அதிமுக, ஓபிஎஸ் அதிமுக என இரு அணிகளாக பிரிந்து உள்ளது. இந்நிலையில் தற்போது ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியான ஆர்.கே.நகர்…

இலங்கையின் கைது படலம் தொடர்கிறது! 10 மீனவர்கள் சிறைபிடிப்பு!

சென்னை, நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிரந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கச்சத்தீவு அருகே தமிழக…

நெடுவாசல் மக்கள் பயப்படத் தேவையில்லை! மத்திய அமைச்சர்

டில்லி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்காது என்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறினார். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த வேண்டாம் என பொதுமக்கள் போராடி…

போராடும் தமிழக விவசாயிகளுடன் அதிமுக சசிகலா அணி எம்.பி.க்கள் சந்திப்பு!

டில்லி, டில்லி ஜந்தர்மந்திர் பகுதியில் இன்று 7வது நாளாக தமிழக விவசாயிகள் அரை நிர்வாணமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி…

ஜெயலலிதா மரணம்: விசாரிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக டிராபிக் ராமசாமி மற்றும் இருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்…

மணிப்பூர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தது பா.ஜ.!

இம்பால்: மணிப்பூர் சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில்பா.ஜ., அரசு வெற்றி பெற்றது. நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 21 இடங்கள் மட்டுமே பா.ஜ. வென்றிருந்தது. ஆனால் காங்கிரஸ்…

இது ராணுவ கோர்ட்டா? ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆதங்கம்!

சென்னை, சென்னை ஐகோர்ட்டிற்கு மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு தேவையில்லை என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் பெஞ்ச் தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்…